கோவில்கள் யார் வசம்?

  அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்:  Thiru BSV  கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். த​ங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால்…
ஐரோப்பா பயண கட்டுரை

ஐரோப்பா பயண கட்டுரை

Eztergom, Budapest _ Hungary மனோஜ்  புடாபெஸ்ட்'லிருந்து சுமார் 50 கிமீ, ஒரு மணி நேர ரயில் பயணித்தால் வரும் எஸ்ட்டேர்கோம் (Eztergom) மலை கோவில் ஹங்கேரியின் மிக பெரிய கிறிஸ்துவ தேவாலயம் (எஸ்ட்டேர்கோம் பசிலிக்கா). ஹங்கேரியின் மிக உயர்ந்த கட்டிடமும்…

மூன்று பேர்

    ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர தமிழில் : வசந்ததீபன் _________________   எங்கே தில்லி மற்றும் காஜியாபாத்தின் எல்லை சந்திக்கிறது  அங்கே மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மேல் ஏறி வந்து இருக்கிறார்கள் அவர்கள் ஈ.…

வீடு

      வேல்விழி மோகன் அந்த இடத்திலிருந்து நழுவி வாடகைக்கு வீடு பார்த்தே ஆவது என்று கிளம்பியபோது அப்பா தடுத்து “கிணறு இருக்கனும்..” என்றார் மறுபடியும்.. “பாத்துக்கலாம்பா..” “பாத்துக்கலாம் இல்லை.. கிணறா இருக்கற மாதிரி பாத்துக்கோ..”  “சரிப்பா..” “அப்படியே ரண்டு…

நட்பில் மலர்ந்த துணைமலராரம்

  . குரு அரவிந்தன்   இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்…

கவிதையும் ரசனையும் – 21

  01.09.2021   அழகியசிங்கர்                   தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்.  அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.               இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை.               என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை…

ராமலிங்கம்

    எஸ்.சங்கரநாராயணன் •• எனது அருமை நண்பரும், இனிய வாசகரும், பதிப்பாளருமான திரு ராமலிங்கம் (நிவேதிதா பதிப்பகம்) கடந்த 29 ஆகஸ்டு 2021 அன்று இயற்கை எய்தினார். கல்லீரல் புற்றுநோய் எனக் கேள்வியுறுகிறேன். எனது கட்டுரைத் தொகுதி ‘உலகெனும் வகுப்பறை’…
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து  ’ஃபார்வர்டு’ செய்ய வாசிப்பென்று துரும்பையும் எடுத்துக்  கிள்ளிப்போடத் தயாராயில்லாத  அ-வாசகர்கள்…

குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)

    அர்ச்சுனன் ஆகச்சிறந்த வில்லாளி, வில்வித்தையில் தனக்கு நிகராக யாருமில்லை என்ற கர்வம் அவனிடமிருந்தது. மானுட மனம் தன்னை தன்னிகரற்றவன் என்றே கருதிக் கொள்கிறது. தன்னைவிட வல்லமை வாய்ந்த ஒருவனைக் காணும்போது வாழ்வு பற்றிய நடுக்கமும், மரணம் பற்றிய பயமும்…

குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)

        விதி வெல்லப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது. சகலரையும் தனது கைப்பாவையாக்கிக் கொள்கிறது. மனிதனின் ஆசையே அவன் விதிவலையில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைகிறது. மண்ணிலிருந்து தோன்றியவனுக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையை விடமுடியவில்லை. மற்ற இரண்டு ஆசைகளும்…