விழிப்பு

  தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் பி.அஜய் ப்ரசாத் (முழு பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9இ 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை…

மாமல்லன்

        இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை  புத்த,  சமண மதத்தவர்களது.  குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில்      (Single rock cut temple ) செதுக்குவதேயாகும்.    இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில்…

தொட்டனைத்து ஊறும்…

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்." பிறக்கும் போது  நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும்  முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது. அதன் புள்ளிவிவரம் நம் மீது எழுதப்படும்போது…

காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022

  காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:       ஆர்த்திகா சுவேந்திரன்       பாரதிசந்திரன்       துவாரகன்       சித்தாந்தன் சபாபதி     …

கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

கம்பன் எழுதாத சீதாஞ்சலி  சி. ஜெயபாரதன், கனடா  ********************************   பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில்  வில்லாதி வீரன் ராமனை,,  உத்தம ராமனாய்,   உன்னத ராமனாய் உயர்த்திய  கம்பன் கை தளர்ந்து,  எழுத்தாணி ,   ஓலையில்  எழுத மறுத்து அழுதது !  உச்சத் துயர் நிகழ்ச்சி  …

கொலுசு இதழ்

  வணக்கம்  கொலுசு இதழ் 2016  இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம். கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய…