திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை இணைய இதழில்17.1.2021ல் வெளியான எனது சிறுகதை"புதியன புகுதல்" க்கு புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் இணையப்படைப்பு பிரிவில் ₹5000/மும் பட்டயத்துடன் வழங்கி மாண்பமை நீதியரசர் சந்துரு(பநி ) பாராட்டவுள்ளார்.தங்களுக்கு தகவலுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரட்டைப்பட்டுச் சங்கிலி

  முல்லைஅமுதன் அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது. நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு…

பாப் கார்ன் 00.45

   சத்யா GP   திகதி 28 : தலை கீழாக ஓடியபடி படிக்கட்டுகளுக்கு அருகே பெரு மூச்சு வாங்கி நின்று, லிஃப்ட் இயங்காதிருப்பதை அறிந்து, வெறுப்பை ஏராளமாக உற்பத்தி செய்வதைப் புறந்தள்ளி, ஒவ்வொரு படியாக தலை வைத்துக் கடந்து, ஏழாம்…

  சொல்லட்டுமே

                   மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                ஜெனிபர் வேகமாக சர்ச்சை விட்டு வெளியில் வந்தாள். லேனும், லேலாவும்  பின் இருக்கையில் இருந்தார்கள். முன் பக்கம் ஏறினாள்.மார்க் முகம் இறுகியிருந்தது எதுவும் பேசாமல்  காரை எடுத்தான். தேவாலய வளாகத்தை விட்டு வெளியில்…
அட்டையில்லாப் புத்தகங்கள்…

அட்டையில்லாப் புத்தகங்கள்…

    அழகியசிங்கர்           நான் புத்தகங்களைச் சேகரிப்பவன்.  புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன்.  20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு புத்தகம் எடுத்துப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.           இதில்…