நாவல்  தினை       அத்தியாயம்  இருபத்துநான்கு பொ.யு 1900   

 நாவல்  தினை       அத்தியாயம்  இருபத்துநான்கு பொ.யு 1900   

  ’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் பணி முழுக்க நிறைவேறும்.  இனி அனுப்பப் போகும் வருடம் மாதம் நாள் மணி நிமிடம்…
வலசையில் அழுகை

வலசையில் அழுகை

--வளவ. துரையன் நான்கு கரைகளிலும்  நாணல்கள்  படிக்கட்டுகள் இல்லையெனினும்  சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும்  காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ  எப்பெயரிட்டு அழைத்தாலும்  எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின்  மத்தியான வேளையில்  மேய்ப்பவர்களுக்கு  அதுதான் சொர்க்கம். இப்போது…
வழி

வழி

வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  மறைந்து போகின்ற  பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும்  குளம்போல் குவித்துவைத்து  ஏந்தினாலும் விரலிடுக்குகளின்  வழியே கசியும் போகும்  நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட  இல்லாமல் வீணே  பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் …
முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4 சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் நூல் தொகுப்பு மேரியின் மேப்பிள் சிரப்பு காப்பு மகளிர் அணைப்பு *************************** முதியோர்க்கு காப்பகத்தில் தாம்பத்திய நெருக்கத்தை அனுமதி. மோசஸின் 11 ஆம் நெறிக் கட்டளை முதியோர்க்கு ******************** ஆஷாவின் போட்டோ படங்களை…
அப்பால்

அப்பால்

ஆர் வத்ஸலா உன் மௌன விலகல் கணக்கில்லா காலம் என்னை வதைத்தது துன்பத்தை துரத்த கோபத்திற்காக பிரார்த்தித்தேன் ஒவ்வொரு நொடியும் கோபம் செவி சாய்க்க மறுத்தது கோபத்தின் மேல் கோபமா கொள்ள முடியும்? வதைத்து வதைத்து  அலுத்தது துன்பம் பழக்கப்பட்ட துன்பம்…
எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ******************* மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை…