சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 9 in the series 30 மார்ச் 2025

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ், 23 மார்ச்., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லாஅனுராதா க்ருஷ்ணஸ்வாமி
வினோத்குமார் சுக்லா கவிதைகள்ராமலக்ஷ்மி

கட்டுரைகள்

கலை/ஆளுமை/இலக்கியம்

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்ரா. கிரிதரன்
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்  எஸ்ஸார்சி

சமூகம்/புத்தக அறிமுகம்

தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும்சுந்தர் வேதாந்தம்
ஜாதிக்காயின் சாபம்அச்சுதன் இராமகிருஷ்ணன்
மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்பிரதீப் பாரதி

அறிவியல்

ரங் பர்ஸேஅருணாசலம் ரமணன்

சிறுகதை

எல்லையற்ற நடனம்விவேக் சுப்ரமணியன்
இன்மையால் வகுத்தல்வெங்கட பிரசாத்
15ஸ்ரீனி சங்கரன்
பூச்சாண்டிமலேசியா ஸ்ரீகாந்தன்

கட்டுரைத் தொடர்


இறவாமை – பகுதி ஒன்று
வ. ஸ்ரீநிவாசன்

பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும்
ராஜஸ்ரீ

நியூட்டனும் சிறுநிலவும் – 2
சங்கரன்

தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
ஜானகி க்ருஷ்ணன்

பைனரி பல்ஸார் என்னது?
ரவி நடராஜன்

கவிதை

சைத்ரீகன் கவிதைகள்சைத்ரீகன்
கோடுகள் மீதான கேள்விகள்ஷெல் சில்வர்ஸ்டெயின்
புகையும் நிஜங்கள்ஹெச்.என்.ஹரிஹரன்
கொக்கென நினைத்தாயோ ?கார்த்திக்

காணொளி உரையாடல்

விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்பதிப்புக் குழு

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். 

சொல்வனம்

பதிப்புக் குழு

Series Navigationகடல்  ஓலைச்சுவடி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *