தொட்டனைத்து ஊறும்…

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்." பிறக்கும் போது  நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும்  முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது. அதன் புள்ளிவிவரம் நம் மீது எழுதப்படும்போது…

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

ருத்ரா இந்த நாட்டின் முதுகெலும்பு நீங்கள் டிசைன் செய்தது. இளைஞர்களின் மூளை நீங்கள் பதியம் இட்டது. நீங்க‌ள் அக‌ர‌ முத‌ல ஒலித்துக்காட்டிய‌பின் எங்க‌ள் அறிவு நீள‌மாயும் அக‌ல‌மாயும் ஆழ‌மாயும் பாய்ந்து சென்ற‌து. உங்க‌ள் கையில் சாக்பீசும் பிர‌ம்பும் இருந்தாலும் கூட அதில்…

முடிவுகள் எனும் ஆரம்பங்கள்

  10/5/2011  தேர் ஓடிய தடம் ...... உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு "ஆணை" ஆனை போல‌ ஓடி ஓடி ச‌ர்க்க‌ஸ் காட்டிய‌து . க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு சாட்டை " நான் ஆணையிட்டால்" பாணியில்…