“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

This entry is part 24 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

கதை சொல்லி”

விருதுகள்

                                    மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

‘கனவு பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை சொல்லி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.

கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும்,மீட்டெடுக்கவுமான முயற்சியாக மாணவ – மாணவியர் இதில் பங்கு பெற்று வருகின்றனர். Iஇதன் தொடர்ச்சியாக கதை எழுதும் போட்டியையும் நடத்தி வருகிறது.

சிறுவர் கதைகள் எளிய நடையில் மூன்று முதல் ஜந்து பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். எந்த மையத்தையும், தலைப்பையும் கொண்டிருக்கலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும்.

மாணவ – மாணவியர் மட்டுமே பங்கு பெற வேண்டும்.

10 சிறந்த கதை களுக்கு ரூ.5000 பரிசு பகிர்ந்தளிக்கப்படும் . கதைகளை அனுப்பும்போது தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விபரங்களோடு அனுப்ப வேண்டும்.

அக்டோபர் 30.2012க்குள் கிடைக்குமாறு கதைகளை அனுப்ப வேண்டும். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்ப இயலாது.

அனுப்ப வேண்டிய முகவரி

சுப்ரபாரதிமணியன்

கனவு, 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர்-641602. செல் : 9486101003

______________________________________________________________________________                                                            கனவு காலாண்டிதழ்

25 ஆண்டுகளாக வெளிவரும் இலக்கிய இதழ்

ஆண்டுச்சந்தா ரூ.50. கனவு இதழில் கடந்த 20 ஆண்டுகளாக வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு 700 பக்கங்கள் ரூ.350.00

Series Navigationமானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *