(கற்றுக்குட்டி)
நான் அப்போது வசித்த ஊரில் ஆறு உண்டு
சின்னது என்றாலும் சிங்காரமானது
ஓரத்தில் நின்றால் சிலுசிலுக்கும்
கழுத்தளவு நீருண்டு, நீந்தலாம்
கரையில் மணல், புல், கோரை, நாணல்.
ஊர்மாறி பட்டணம் வர எண்ணியபோது
“அங்கெல்லாம் ஆறு இருக்குமாடா?” என
அறியாத நண்பன் கேட்டான்.
அப்போது தெரியாது என்றாலும்,
இருக்கிறது என்று வந்த பின் தெரிந்தது.
நிறைந்து ஓடும், நின்று பார்க்கலாம்
கரையில் நின்றால் கதகதக்கும்
போகாதே, போ, கடக்காதே, கட,
என்னும் கம்பங்கள்.
வலம் பார்த்து இடம் பார்த்து வலம் பார்த்து
புகுந்து ஓடலாம்.
அது நீரால் ஆனது
இது காரால் ஆனது.
- மோட்டூர்க்காரி!
- “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
- சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
- நினைவு மண்டபம்
- மருத்துவக் கட்டுரை நிமோனியா
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- நீங்காத நினைவுகள் – 6
- வெற்றி மனப்பான்மை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
- திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
- அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
- நான் இப்போது நிற்கும் ஆறு
- மதுரையில் ஆடிய குரவைக்கூத்து
- NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 6,7
- அக்னிப்பிரவேசம்-37
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 10
- செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
- விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?