சமீலா யூசுப் அலி
2011.06.28
முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.
ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம்
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.
வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு.
சமீலா யூசுப் அலி
மாவனல்லை
- இழவு வீடு
- முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..
- வேஷங்கள்
- பயணம்
- வேடிக்கை
- “கானுறை வேங்கை” விமர்சனம்
- பெண்பால் ஒவ்வாமை
- தாய் மனசு
- தூசு தட்டப் படுகிறது!
- மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்
- என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்
- அந்த ஒருவன்…
- பிரியாவிடை:
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்
- எதிர் வரும் நிறம்
- அவள் ….
- ஸ்வரதாளங்கள்..
- வலி
- வட்டத்துக்குள் சதுரம்
- 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7
- அபியும் அப்பாவும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
- நினைவுகளின் தடத்தில் – (72)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)
- பூமராங்
- ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.
- “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “
- ஓரிடம்நோக்கி…
- சோ.சுப்புராஜ் கவிதைகள்
- நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!
- அழையா விருந்தாளிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)
- தூரிகையின் முத்தம்.
- விழிப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8
- பகுப்பாய்வின் நிறைவு
His impervious response on the ‘recurrence’ is more painful than the excruciating physical pain. Somebody’s voice blaring incessantly inside the head and popping up of ma’s gesture in the memory are beautifully portrayed. My heart aches really