எனது நூல்களின் மறுபதிப்பு

This entry is part 32 of 32 in the series 29 மார்ச் 2015
வணக்கம். கீழ்க்காணும் என் பழைய புதினங்களைப் பூம்புகார் பதிப்பகம், சென்னை, மறுபதிப்புச் செய்துள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றி.
1.  படி தாண்டிய பத்தினிகள்
2   இதயம் பலவிதம்
3   வசந்தம் வருமா?
4    மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5   வாழத்தான் பிறந்தோம்
6   சாதி இரத்தத்தில் ஓடுகிறது
7   நாங்களும் வாழ்கிறோம்
8   குருக்ஷேத்திரக் குடும்பங்கள் (தின்ண்ணையில் வந்;த நாவல்)
9  இல்லாதவர்கள்
10 அவசரக்கோலங்கள்   –  அகியவை.
Series Navigationமிதிலாவிலாஸ்-7

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *