author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 16 in the series 24 ஏப்ரல் 2016
அன்புடையீர்  வணக்கம் ,
மணல்வீடு  இலக்கிய வட்டம் எதிர்   வரும்(24-4-16) ஏப்ரல்  இருபத்தி  நான்காம்  தேதி  காலை  அண்மையில்  வெளியான ஈழ   நாவல்கள் குறித்த  விமர்சன  அமர்வு -மற்றும்  நூல் வெளியீட்டு அமர்வும் உள்ளடக்கிய இலக்கிய   நிகழ்வு  ஒன்றை   ( சேலம்  தமிழ் சங்க  நூலக மேல் மாடியில்)   ஏற்பாடு  செய்திருக்கிறது அதுசமயம்  ஆர்வலர்கள்  நிகழ்வில்  பங்கு பற்றி  சிறப்பிக்க  அன்போடு அழைக்கிறோம் .
இவண்
மு .ஹரிகிருஷ்ணன்
Ilakkiya Vattam2
Ilakkiya Vattam1
Series Navigationகனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *