தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
நீண்ட காலம் கடந்த பிறகு,
மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !
தற்போது நான்
வெகு தூரம் போய் விட்டேன் !
தனிமையில்
தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?
காத்திருப்பாய் எனக்கு
மறுபடி உன்னருகே வரும்வரை ;
மறப்போம் நாம்
கண்ணீர் விட்டழுத காட்சியை !
காத்திருக் காதே,
உன்னிதயம் உடைந்தி ருந்தால் !
என்னை விட்டுப்
போய்விடு !
உறுதியாய் இதயம் இருந்தால்
பொறுத்திரு !
தாமதிக்க மாட்டேன் !
காத்திரு நான்
திரும்பி உன் பக்கம் வரும்வரை !
மறப்போம் நாம்
கண்ணீர் விட்டழுத காட்சியை !
உணர்கிறேன் நான்,
உனக்கும் தெரிய வேண்டும்
நல்லவனாய்
நானிருந்தேன் கூடிய வரை;
நீயும் உணர்ந்தால்
நானும் உன்னை நம்பிடுவேன்,
காத்திருப் பாய் நீ யெனக்கென
களிப்படைவேன்;
நீண்ட காலம் கடந்து, இன்று
மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !
வெகு தூரம் போய் விட்டேன் !
தனிமையில்
தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?
+++++++++++++++
- 2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.
- ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.
- என்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்
- அன்பின் ’காந்த’ ஈர்ப்பு
- வாடிக்கை
- கண்ணீர் அஞ்சலி !
- “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு
- மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்
- ஈரமுடன் வாழ்வோம்
- வளையாபதியில் பெண்ணியம்.
- 2017 ஒரு பார்வை
- ஆஸ்துமா
- தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை
- காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை
- இலங்கைப் பயணம் சில குறிப்புகள்
- மாயச் சங்கிலி!
- தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு