தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெளரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
23 எழுத்தாளர்களுக்கு ரூ. 3.4 லட்சம் பரிசு
எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு விழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சார்பில் சிறந்த நூல்களைப் படைத்த எழுத்தாளர்கள் 23 பேருக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கு.சி.பா.அறக்கட்டளையின் தலைவரும், செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி. ராமசாமி, பெங்களூர் மென்போருள் பொறியாளர் எஸ்.கே. சம்பத், ராம் கிட்ஸ் நிறுவன நாமக்கல் முதல்நிலை மேளாளர் எஸ். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுகளின் நோக்கம் குறித்து எழுத்தாளார் கு.சின்னப்பபாரதி உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பங்கேற்று ,எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில், பனிநிலவு நூலை எழுதிய லண்டனில் வாழும் இலங்கை எழுத்தாளர் ரா.உதயணனுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.
கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு
இலக்கியப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள்
சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும்
பரிசு பெற்றவர்கள்
வெளிநாடு
1. வி. ஜீவகுமாரன்(டென்மார்க்)
2. நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)
3. சை. பீர்முகமது (மலேசியா)
4. நடேசன் (ஆஸ்திரேலியா)
5. தெணியான் (இலங்கை)
6. கே. விஜயன் (இலங்கை)
7. சிவசுப்ரமணியன் (இலங்கை)
8. தனபாலசிங்கம் (இலங்கை)
9. கலைச் செல்வன் (இலங்கை)
10. உபாலி லீலாரத்னா (இலங்கை)
11. புரவலர் ஹாசிம் உமர்
பரிசு பெற்றவர்கள்
தமிழ்நாடு
12. ஆர். எஸ். ஜேக்கப்
13. சுப்ரபாரதிமணியன்
14. ப. ஜீவகாருண்யன்
15. குறிஞ்சி வேலன்
16. மயிலை பாலு
17. லேனா தமிழ்வாணன்.
18. வெண்ணிலா
19. ஜீவபாரதி
பூங்குருநல் அசோகன்
20. டாக்டர். H. பாலசுப்ரமணியம் – டில்லி
21. என். சிவப்பிரகாசம்.
- நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.
- உறவுகள்
- இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை
- மகிழ்ச்சியைத் தேடி…
- வாழ்க்கை எதார்த்தம்
- மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்
- மனித நேயர்
- சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்
- காலமாகாத கனவுகள்
- வேறு தளத்தில் என் நாடகம்
- சயனம்
- மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு
- உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
- வாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10
- மேலும் மேலும் நசுங்குது சொம்பு!
- நன்றி மறவா..!
- திறவுக்கோல்
- வியாபாரி
- ஷாம்பூ
- அவரோகணம்
- ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்
- கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை
- (79) – நினைவுகளின் சுவட்டில்
- நாயுடு மெஸ்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 19
- துளிப்பாக்கள் (ஹைக்கூ)
- கொக்கும் மீனும்..
- சாமியாரும் ஆயிரங்களும்
- Strangers on a Car
- சிற்சில
- காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை
- நிலாவும் குதிரையும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
- யார் குதிரை?
- இரு கவிதைகள்
- கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
- கையாளுமை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48
- பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
- முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
- பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?