அன்புடையீர்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது.
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
சொல்வனம்
பதிப்புக் குழு
இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்
கவிதைகள் சிறப்பிதழ்
மனித ஆன்மாவின் நெசவு | பதிப்புக் குழு |
தேவதச்சனின் கவியுலகம் | வெங்கட பிரசாத் |
பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள் | பாலாஜி ராஜு |
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து | முருகானந்தம் கங்காதரன் |
கவிதை என்ன செய்யும் | தேவி. க |
இலக்கியம்/புத்தக அறிமுகம்
சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம் | விஜய் சத்யா |
அறிவியல்
மைக்கேல்: புலங்களும் ஒளியும் | சங்கரன் |
சிறுகதை
ஊடாடும் பெருநிழல் | பென்னேசன் |
பெருங்காய கச்சோடி | பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் |
சாப விமோசனம் | ரகு ராமன் |
கல்பதரு | பிரபு மயிலாடுதுறை |
உயிரில் கலந்து | சுதா ஶ்ரீநிவாசன் |
அறுபது நொடிகள் | கங்காதரன் சுப்ரமணியம் |
கட்டுரைத் தொடர்
இறவாமை – பகுதி இரண்டு | வ. ஸ்ரீநிவாசன் |
3. மரணமின்மையின் முதற்துளி | பிரதீப் பாரதி |
ஹர்ஷ சரித்திரம் | ஜானகி க்ருஷ்ணன் |
ஸ்வப்ன வாசவ தத்தா – 8 | ராஜஸ்ரீ |
ஈர்ப்பு அலைகள் – பகுதி 6 | ரவி நடராஜன் |
தூக்கணாங்குருவி கூடு | அருணாசலம் ரமணன் |
கொலையாளியை ஜீரணித்தவர் | கார்த்திக் |
கவிதை
காலம் பற்றிய ஐந்து கவிதைகள் | யுவன் சந்திரசேகர் |
ரவிசுப்பிரமணியன் கவிதைகள் | ரவிசுப்பிரமணியன் |
சேரன் கவிதைகள் | சேரன் |
மின்மினிப் பூச்சிகள் வெறுமனே பறந்து செல்கின்றன | நந்தாகுமாரன் |
வேனிற்காலம் | ஆமிரா |
அடர்க்கருமை இருள் போர்த்தியபடி | தங்க.ஜெயபால் ஜோதி |
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் | சதீஷ்குமார் சீனிவாசன் |
ஆனந்த்குமார் கவிதைகள் | ஆனந்த்குமார் |
கு.அழகர்சாமி கவிதைகள் | கு.அழகர்சாமி |
இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள் | இலட்சுமணப் பிரகாசம் |
பூவிதழ் உமேஷ் கவிதைகள் | பூவிதழ் உமேஷ் |
கவிதைகள் மாதம் – கற்பனைத் தோட்டம் | ராமலக்ஷ்மி |
- சந்தி
- மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்
- ”வினை விளை காலம்”
- மீண்டும் ஓநாய்களின் ஊளைச்சத்தம்
- ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
- சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை