பொற்கொடியாய்…
நினைவில் நின்ற தென்றல்…
இன்று….தானே.…புயலாய் மாறி….
உயர்த்தியது போர்க்கொடி…! உன்
ஆனந்தத் தாண்டவத்தில்….!
உன்னோடு சேர்ந்து
உன்னை எதிர்த்து…
தலைவிரித்தாடி…
கைமுறித்தது…தென்னை…
முக்கி முனகி ஆடும்போதே…
ஒடிந்து விழுந்தது முருங்கை…
சளைக்காமல் ஆடியும்…
முடிவில் பல கிளைகளைத்
தவறவிட்டது அரசு..!
தண்டோடு மடங்கியது
வாழைக் கூட்டம்…
தோற்று… வேரோடு
படுத்தது வேம்பு…!
வீதியெங்கும் மரங்களின்
மறியல் போராட்டம்…!
சூறைக் காற்றின்
அகோர சுவடுகள்…!
நகர்வலம் வந்து..
கடல்கடந்தது… தானே…
தென்றல்….!!
அல்ல…. அல்ல..புயல்…!
ஆடிக் களைத்து வலியில்
அழுதன மரங்கள்..!
மரணத்தின் பிடிக்குள்…
சிறகுகள் ஒடுங்கி…
புதுங்கித் தவித்தன கிளிகள்..!
பூமி இங்கே தேவையில்லை…
தட்டிடுவோமா…!!!
புயலும் மழையும்
சேர்ந்துபோட்ட..கும்மாளம்…
வெட்டவெளியில் பூகம்பம்…!
இயற்கை தந்த சீற்றம்…
நிலத்தை நீர் கொண்டு
உழுதது…! அழுதது..!
இயற்க்கைக்கு முன்னால்
இறைவன் கண்மூடி…
மௌனம் காக்க…
தவறுக்கு மன்னியுங்கள்
என மண்டியிட்டது…..
கார்மேகம்…!
==================================
ஜெயஸ்ரீ ஷங்கர்.
- செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்
- இருட்டறை
- தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்
- ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’
- ஓர் பிறப்பும் இறப்பும் ….
- கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்
- இருத்தலுக்கான கனவுகள்…
- நினைவுகளின் சுவட்டில் – (81)
- புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…
- வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்
- ரௌத்திரம் பழகு!
- என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்
- மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை
- தி கைட் ரன்னர்
- 2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்
- “யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7
- ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்
- நிழல் வலி
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி
- பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை
- புத்தாண்டு முத்தம்
- சொல்லாதே யாரும் கேட்டால்
- தென்றலின் போர்க்கொடி…
- Delusional குரு – திரைப்பார்வை
- துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4
- தனாவின் ஒரு தினம்
- வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்
- பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை
- கவிப்பொழுதின் அந்திமக்காலம்…
- சங்கத்தில் பாடாத கவிதை
- நீயும் நானும் தனிமையில் !
- கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)
- சிந்தனைச் சிற்பி
- ஜென் ஒரு புரிதல் – 25
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52
- முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3
Really good.one should realise NATURE is above man power.we can predict but not stop natural disasters.we pray for speedy rehabilitation.our heart felt condelences for those who lost their lives and may their soul rest in peace.