author

“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

This entry is part 14 of 25 in the series 15 மார்ச் 2015

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று இதையெல்லாம் கடந்து ஆடிவீதியில் நடக்கும் ஆன்மீக சொற்பொழிவுகளும் தான் இங்கே பிரசித்தம். பல பிரபலங்களின் கதாகாலாக்ஷேபம் ,  கச்சேரிகள், என்று ஆடிவீதி அடிக்கடி களைகட்டும். அலைமோதும் கூட்டத்தின் நடுவில் தென்றல் நுழைந்து செல்லும். தொலைக்காட்சி […]

தொட்டில்

This entry is part 15 of 25 in the series 15 மார்ச் 2015

ஜெயஸ்ரீ சங்கர் ,ஹைதராபாத் அம்மா…வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி. இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக இழுத்து விட்டுக்கொண்டவளின் குரலிலும் லேசான நடுக்கம் தெரிந்தது அகிலாவுக்கு. இன்னிலேர்ந்து மார்கழி மாசம் ஆரம்பிச்சிருச்சுல்ல …அதான் கோலமும்…குளிரும்..என்ற அகிலா தலையில் முடிந்திருந்த ஈரத்துண்டை அவிழ்த்தபடியே , ‘இரு லெட்சுமி காப்பி போட்டிட்டுருக்கேன், குளிருக்கு சூடா […]

கல்பனா என்கின்ற காமதேனு…!

This entry is part 9 of 23 in the series 18 ஜனவரி 2015

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். “இசையால் வசமாக இதயமெது..?” இந்தப் பிரபலமான பாடலை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலில் மயக்கும் பாடல் அது . இன்னிசையே, இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம், நமது இதயம் இசைக்கு இசைவது தான் நமக்கு இறைவன் அளித்த பேரருள். மன ரணங்களுக்கும், மனத்தின் சுகங்களுக்கும் ஆண்டவன் அளித்த கொடை இசை. அந்த இசையை ரசித்து மகிழாதவர் எவரும் மனிதனாக வாழும் தகுதி அற்றவர் எனலாம். மனத்துக்குப் […]

வெண்சங்கு ..!

This entry is part 3 of 25 in the series 5 அக்டோபர் 2014

பொங்கும் ஆசைகள் பூம்புனல்  மனசுக்குள் வானமென விரிந்த கண்கள் கொண்ட ஞாபகப்  பொக்கிஷங்கள் அனைத்து உணர்வுகள் சுமந்த உயிர் மூச்சுக்கள் பாசி படிந்த சங்குகள் மண் படிந்த சிப்பிகள் கடல் நுரையின் பூக்கள் நட்சத்திர மீன்கள் கண் முழிக்கும் சோழிகள் பவழப் பூங்கொத்துக்கள் உல்லாசச் சுற்றுலாவில் உன் பாதம் பட்டு நகர்ந்ததும் என் உள்ளங்கையில் சிக்கிய  கூழாங்கற்கள் பட்டாம் பூச்சியின் ஒற்றை இறக்கையின் இறைவன் வரைந்த அழகோவியம் ‘குட்டிபோடும்’ நம்பிக்கையில் மயிலிறகின் ஒற்றைக்கம்பி அரச மரத்தின் காய்ந்த […]

இந்த நிலை மாறுமோ ?

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

  சுதந்திரம் கிடைத்தது ‘இந்தியா’ என்ற இந்த நாட்டிற்கு மட்டும் தானா? அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா?  தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் ‘ஏகபோக சுதந்திரம்’ கிடைத்து விட்டதை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. சொல்லப் போனால், ஒரு விஷயம் என்றில்லாமல் அனைத்து தீய செயல்களிலும் சுதந்திர மனப்பான்மையோடு செயல்படும் கும்பலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்க நேரிடும் நாள் இன்னும் தூரத்தில் இல்லை.  திருட்டும், குற்றங்களும் புரையோடிக் கொண்டிருக்கும் […]

பொருள் = குழந்தைகள் ..?

This entry is part 11 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

பொருள் = குழந்தைகள் ..? சிறுகதை.ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். என்…னா ..ங்க….! எ…ன்…ன ..ங்க .. எனக்கு வலி கண்டு போச்சு..பளீர் பளீர்ன்னு…காலெல்லாம் இழுக்குது. முதுகுல என்னவோ சுளீர்னு நெளிஞ்சு மேலுக்கு ஏறுது. இடுப்பு வெட்டி வெட்டி வலிக்குதுங்க…எ..ன …க் க் க் ..கு…எனக்கு ரொம்ப பயம்…மா இருக்குதுங்க. சீக்கிரமா வண்டிக்கு ஏற்பாடு செய்யுங்க….யம்மாவ் ….வலி தாங்கலியே…கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்து படுத்த வள்ளி, கண்ணீர் வழியும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு பிரசவ வேதனையில் துடிகிறாள். இன்னாடி […]

முதிர்ந்து விட்டால்..!

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

தென்றலின் வீதி  உலா  மணத்தைத் தொலைத்தது மல்லிகை ..! கம கமத்தது மரம் வெட்டுப் பட்டது சந்தனம்…! கொடியை உயர்த்திப் பிடித்ததும் வெற்றுக் கொடியானது வெற்றிலை..! தோகை முதிர்வை அறிவித்ததும் ஆலையில் சிக்குண்டது கரும்பு..! கர்ப்பகிரஹத்துள் அநீதி வெளிநடப்பு செய்தது தெய்வம்..! காற்றால் நகர்ந்தது புயலால் புரண்டது பாய்மரம் …! வெப்பத்தால் பறந்தது கனத்தால் விழுந்தது மழை..! மௌனத்தில் பேசியே தவம் கலைத்தது மேகங்கள்…! அலைந்து அலைந்து வாசம் தேடியது தென்றல்..! உயர்ந்து நின்றாலும் என்ன பயன்? […]

நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

This entry is part 17 of 19 in the series 13 ஏப்ரல் 2014

“புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னை விடு!விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு! பிரிவில் தொடங்கிப் பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்! மீண்டும் நான் மீளப் போகிறேன் தூரமாய்  வாழப்போகிறேன்” அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில் இனிமையான பாடல்  கணீரென்று ஒலித்து கதவையும் தாண்டி எட்டிப் பார்த்தது. கோகிலா…நம்ம திவ்யாவுக்கு ரொம்ப நல்ல குரல்வளம்…நன்னாப் பாட்டுப் பாடறா… நம்ம ராஜேஷ் பாடச் சொல்லியிருப்பான் போல….புதிதாக வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார் ராஜேஷின் அப்பா. […]

நரகம் பக்கத்தில் – 1

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

  ஜெயஸ்ரீ ஷங்கர் , ஹைதராபாத் “கல்யாண மாலை” க்கு வலைவீசித் தேடித் தேடி  உள்ளூரில் மருமகள் வேண்டும் என்ற ஆசையை மட்டும் கனவாக வைத்து, திவ்யாவை கண்டுபிடித்தனர் ராஜேஷின் பெற்றோர். ராஜேஷ்  ஒரு தனியார் கம்பெனியில் முக்கிய பதவியில் இருப்பவன்.”மனதைப் படிக்கும் கலை அறிந்தவன்”. கோபமும், குணமும் சேர்ந்து குடிகொண்டிருக்கும் நல்லவன். ஆரம்பத்தில், தனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்த ராஜேஷ், திவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் கோயில் புறாவாக மாறி அமைதிச் சிறகை […]

மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

“கல்கி” பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.         ஆசிரியர் குறிப்பு:                                                               […]