மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
வேனிற் கால நாட்கள்
விரைந்து ஓடின
வெண்ணிலவை நோக்கிச் சுடு !
ஆயினும்
குறி தவறிப் போகும்
முற்றிலும் !
இருண்ட வாழ்வே
எதிர்ப் படும்
இப்போ துனக்கு !
ஒரு காலத்தில் உன் கரம்
பறித்த பூக்களின்
நறுமணம் பரவிய
காலி அறை
கண்ணில் படும் உனக்கு !
காரணம் நீ அறிவாய்
தனிமையில்
நீயும் நானும் ஏன்
வருந்த வேண்டும் ?
பருவக் காலம் காரணமா ?
இலையுதிர் காலம் மீண்டும்
இங்கு
வந்து விட்டதே,
முதலாகச்
சிக்கிக் கொள்ள நீ
முனையாதே !
முடிந்து விட்டது எல்லாம்
நமக்குள் !
மலை மீதிருந்து உதிந்து
பனிப் பொழிவு
சரியும் போது
உருண்டு வருகிறாய்
ஒரு புதிய காதல னோடு !
எனை நம்பிச் சொன்ன வ்ற்றை
நினைத்துப் பார்ப்பாயா
காரணம் அறிவாய் நீ
தனிமையாய்
நமக்குள் நாமேன்
தவிக்க வேண்டும்
பருவக் காலம் காரணமா ?
+++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 25, 2011
- செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்
- இருட்டறை
- தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்
- ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’
- ஓர் பிறப்பும் இறப்பும் ….
- கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்
- இருத்தலுக்கான கனவுகள்…
- நினைவுகளின் சுவட்டில் – (81)
- புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…
- வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்
- ரௌத்திரம் பழகு!
- என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்
- மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை
- தி கைட் ரன்னர்
- 2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்
- “யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7
- ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்
- நிழல் வலி
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி
- பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை
- புத்தாண்டு முத்தம்
- சொல்லாதே யாரும் கேட்டால்
- தென்றலின் போர்க்கொடி…
- Delusional குரு – திரைப்பார்வை
- துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4
- தனாவின் ஒரு தினம்
- வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்
- பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை
- கவிப்பொழுதின் அந்திமக்காலம்…
- சங்கத்தில் பாடாத கவிதை
- நீயும் நானும் தனிமையில் !
- கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)
- சிந்தனைச் சிற்பி
- ஜென் ஒரு புரிதல் – 25
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52
- முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3