1. விதை
சிந்திய கண்ணீர்
விருட்சமாகும் விதை…
2. சித்ரவதை
பெற்ற வதை
இப்பொழுதோ
சித்திரமாக
புகழுடன்,
மிடுக்குடன்
வனிதைகள்.
நெகிழ்ச்சியுடன்
தமிழ் மூண்டாசு
3. வாக்காளான்
நித்தமும் புறமுதுகிட்டு
ஒரு நாள் மட்டும்
விரல் உயர்த்தி
4. கணிணி
கலகம் ,
காமம்,
காதல் ,
கற்க
நீ
கண்ணன்ணா ?
- வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்
 - அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்
 - கவிதைகள்
 - கருவ மரம் பஸ் ஸ்டாப்
 - கானல் நீர்..!
 - ப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்
 - ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
 - பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .
 - ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )
 - தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்
 - குப்பை அல்லது ஊர் கூடி…
 - போதலின் தனிமை : யாழன் ஆதி
 - தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்
 - மொட்டுக்கள் மலர்கின்றன
 - இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17
 - புதியதோர் உலகம் – குறுங்கதை
 - மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை
 - கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
 - “அவர் அப்படித்தான்…”
 - வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14
 - செல்வாவின் ‘ நாங்க ‘
 - அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)
 - வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3
 - விஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது
 - வழிச் செலவு
 - கவிதைகள்
 - பாராட்ட வருகிறார்கள்
 - பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்
 - நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு
 - முன்னணியின் பின்னணிகள் – 31
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்
 - தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்