11 மார்ச் 2012
latseriesid seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_201211 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_201211 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_201211 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_201211 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_201211 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012 seriesname=11 மார்ச் 2012
latseriesidmarch11_2012மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் மறைந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், நடிகருமான திரு.தி.சு.சதாசிவம் அவர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கும் அவரோடான சந்திப்புகள் நினைவுக்கு வந்து மனம் கனத்தது. கடந்த ஒரு வாரமாக அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன. அவரைச் சந்திக்கும் முன்னராகவே, பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது மொழி பெயர்ப்பு நாவல்கள் இரண்டினைப் படித்து அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது. பிரபல கன்னட […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> யாத்ரிகர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திருமதி திரிஃபீல்ட் எங்களிடம் வந்தபோது அவள் கையில் சிறு பெட்டி. ”அருமையான இளைஞர்கள்…” என்றாள் அவள். ”நம்ம இளைஞர்களும் அமெரிக்காவில் போல அத்தனை ஈர்ப்பும் ஈடுபாடும் இலக்கியத்தில் வெச்சிக்கிட்டா நல்லாருக்கும். எட்வர்டின் கடைசி காலத்தில் எடுத்த ஒரு படம் அவர்களுக்குத் தந்தேன். அவர்கள் என்னுடைய படம் ஒண்ணும் கேட்டார்கள். கையெழுத்திட்டுக் குடுத்தேன்.” பிறகு பெருந்தன்மையுடன் ராய் பக்கம் திரும்பினாள். ”உங்களைப் பத்தி நல்லாச் சொன்னாங்க […]
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். கற்பனைக் காட்சிகளில் தோய்ந்த மனத்தைத் திருப்ப என்னிடமிருக்கும் சேமிப்புக் குவியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சில புகைப் படங்கள் கீழே விழுந்தன. அவைகளைக் கையிலெடுக்கவும் முதல் புகைப்படமே என்னை மீண்டும் நினைவுக் குழியில் தள்ளிவிட்டது. கலைவாணர் அரங்கில் செங்கை மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது. அந்த நிறைவு விழாப் புகைப் படங்களில் ஒன்றுதான் அது. முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். சமூக நலத்துறை […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ? என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்து வரப் போகிறாய் இப்போது உன் வழிக்கு ? இந்த இனிய தேன் இரவில் பூத்துப் பொங்கும் பூங்காவில் போகுல் மரத்தடி நறுமண அசைவில் புகுந்தவன் அவனா உன் மனதில் ? அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே நம் இதயங்கள் கலந்து பற்றிக் கொண்டன. பத்துத் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்திக்குப் பயன்படும் பகலில் பல்லாண்டுகள் ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று மேட்டில் கிடைக்கும் மின்சக்தி ! மாட்டுச் சாணி வாயு வீட்டு மின்சக்தி ஆக்கும் ! நிலக்கரி மூலம் நிரம்ப மின்சக்தி பெறலாம், கரியமில வாயு வோடு ! அந்த முறைகள் யாவும் ஓர் அளவுக் குட்பட்டவை ! […]
அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மீண்டும் பாலபாரதியின் இசை. கமலும் ரஜினியும் ஆசி வழங்கி இருக்கிறார்கள். நடித்தவர்களெல்லாம், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். எல்லாமே புதுமையாக இருக்கிறதா? ஆனால் புதுமை எல்லாம் இதோடு ஸ்டாப். படத்தில்? 1985 கல்லூரிக்கால நண்பர்கள். பாஷா, தயா, சந்துரு, பாலா, பாண்டி என்பது போன்ற அந்தக் காலகட்ட பெயர்கள். அவர்களின் காதலிகள். ரெயில்வே வேலைக்காக பாடகனாகும் ஆசையை தியாகம் செய்யும் ஒருவன். அவன் ஆசையை ஈடு செய்ய […]
பின்னூட்டங்கள்