author

பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி

This entry is part 4 of 9 in the series 15 டிசம்பர் 2024

ஓவியப் போட்டி நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி.. ஓவிய உள்ளடக்கம்: பெரியார்,  அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமோ, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ  கருப்பு – வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, naalaividiyum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு,  வரைந்தவரின் பெயர்,  தெளிவான அஞ்சல் முகவரி (postal address)  அலைப்பேசி எண்  ஆகிய விவரங்களுடன்  15.01.2025 க்குள் அனுப்புங்கள். பரிசு விவரம் […]

சுயநலம்

This entry is part 1 of 9 in the series 15 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள  ஒரு நல்ல தோழியாக என்னை‌ தேர்ந்தெடுத்தாய்  நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும்  அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான்   வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது – அன்பில் தோய்ந்த எனது அனுதாபம் உனக்கு அமிர்தமாய் இனிக்க உனது மகிழ்ச்சித் தருணங்களை என்னிடமிருந்து ஒளித்து வைத்திருந்தாய்  நீயென அன்றறுந்தது வேரோடு எனது பாசம் 

மண் தினத்தின் மான்மியம்!

This entry is part 5 of 5 in the series 8 டிசம்பர் 2024

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET மண் இயற்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, மேலும் பலதரப்பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரம் வெப்பமாக இருப்பதை உறுதி செய்வதும் அனைவரின் பொறுப்பாகும். தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மேலும் மண் அரிப்பு, வளம் குறைதல் […]

அது

This entry is part 6 of 6 in the series 8 செப்டம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி சொந்தமில்லை பந்தமில்லை. “நான்” விடும் மூச்சுக்காற்றும் “என்” சொந்தமில்லை  பந்தமில்லை. சொந்தமில்லை இவ்வுடல், தாய், தகப்பன், பாட்டன், பாட்டி,  முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து வந்ததென்பார்கள். அவர்களுடலும் அவர்கள் சொந்தமில்லை. நிரை நிரை செறியுமுடம்பு நோய்படு முதுகாயம். கடைசியில் கட்டையில் போய் வெந்து கருகி  நீறாகும் இவ்வுடல். தன்னதாகக்கொண்ட இவ்வுடலை “அது” சூடு செய்கிறது, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை. “நான்” இல்லா உறக்கத்திலும் “அது” சூடு செய்கிறது. ஆகையால் இந்த “நான்” “அது” அல்ல. எண்ணங்களாவது  “என்” […]

திருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24

This entry is part 2 of 5 in the series 8 டிசம்பர் 2024

0 முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர்                    ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கைத் துவக்கி வைத்து   பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும் கேரள எழுத்தாளர் அஞ்சு சஜீத்  சிறப்புரை ஆற்றினார் 0 விருது பெற்றோர்: திருவாளர்கள்  குமரி எஸ். நீலகண்டன், கவின்,  மோ. அருண்,  இல.வின்சென்ட்,  த ..சித்தார்த்தன்,  அமுதன் தனசேகரன், மு.இராமநாதன், ,     இரா. மோகன்ராஜன், க.மூர்த்தி ,வீரபாண்டியன், சிந்து சீனு, இரா. மோகன்குமார், மு.ஆதிராமன்,ராமன் முள்ளிப்பள்ளம், பெரணமல்லூர்  சேகரன், வ. கோபாலகிருஷ்ணன், பாலக்காடு அஞ்சு, சஜீத்,பாலக்காடு ஜி நாகராஜ், இதயநிலவன், கதிர் நிலவன், கதிரவன் மகாலிங்கம்,விஜி முருகநாதன்   […]

அம்மா பார்த்துட்டாங்க!

This entry is part 1 of 5 in the series 8 டிசம்பர் 2024

வெ.தி.சந்திரசேகரன் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த தமிழ்க்கொடியை, இன்றைக்கு கால்குலஸ் நடத்தும் புரபசர் பொன்னுச்சாமி வராத காரணத்தால், அவளோடு படிக்கும் அருண் சினிமாவிற்கு அழைக்க, அவளும், சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி’ யென்று தலையாட்டினாள். நாளையும், நாளைமறுநாளும் சனி, ஞாயிறு ஆதலால் கல்லூரிக்கு விடுமுறை. அதனால் கிராமத்திலிருந்து பேருந்தில் தினமும் கல்லூரிக்கு வரும் தமிழ்க்கொடியால் இரண்டுநாட்கள் திண்டுக்கல்லுக்கு வரமுடியாது என்பதும் அவள் ஒத்துக்கொண்டதுக்கு ஒரு காரணம். தமிழ்க்கொடி, ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சில்வார்பட்டி என்னும் சின்ன […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்

This entry is part 11 of 11 in the series 1 டிசம்பர் 2024

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி – கே.வி. கோவர்தனன் இலக்கியம்/கருத்து இரு முனைக் கத்தி  – அருண் கோலட்கர் – ஆர். சீனிவாசன் கனடா! கனடா! –  ஜெகதீஷ் குமார் அறிவியல் ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-3 – அருணாசலம் ரமணன் மூன்றாம் […]

இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும் 

This entry is part 10 of 11 in the series 1 டிசம்பர் 2024

யசோதா சரவணன் மேட்டுப்பாளையம் மேடுகளும் பள்ளங்களுமாகவே  வாழும் மக்களின் வாழ்நிலைகளும் உயர்சாதி பணக்காரனின் வீடோ மேட்டுப்பகுதியில் அதை இருபது அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது. அதையொட்டிய தலித்துகளின் வீடுகளோ கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில். கருங்கல் சுவற்றின் துளைகளில் கசியும் கழிவுநீரும், வாய்க்காலில் வழிந்தோடும் மழைநீரும்  கழிவுநீர் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடும்போது அவர்களின் ஹாலோபிளாக் வீடுகளின் அஸ்திவாரங்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அவர்கள் அடுக்குமூட்டையில் அடி மூட்டைகளாய் இருக்கும் அருந்ததியர்கள். சுற்றுச்சுவருக்கு  ஒற்றைச் […]

களவு போன அணுக்கப்பை

This entry is part 9 of 11 in the series 1 டிசம்பர் 2024

ரவி அல்லது ஆடை பாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான் தரித்த ஆடைகள் யுவனாக தோற்றமளிப்பதால். மகனின் அம்மா பிறந்த நாளுக்கா இல்லை அதற்கு ஆறு நாள் முன்பான எனது பிறந்தநாளுக்கா என்று யோசிப்பதைவிட மேலாடையில் பையற்ற இடத்திலிருக்கும் இலட்சினைக்குறி பார்க்கத் தோற்ற அழகுதான். பணமற்ற பரிவர்த்தனைகளில் பழகிய தலைமுறைக்கு இதயத்திற்கு பக்கத்தில் இரக்கத்தை ஒட்ட வைப்பது கொஞ்சம் அசௌகரியம்தான். எண்ணத்திற்கு முன் எடுத்துக் கொடுக்கும் இடமற்ற ஏமாற்றத்தை கைபேசி காவந்து உறையின்  அறைகள் நிவர்த்திகள் செய்கிறது கையேந்துகிறவர்களைத் […]

சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

This entry is part 6 of 11 in the series 1 டிசம்பர் 2024

                                                                             முருகபூபதி இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட  பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு  புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது. நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான  திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு  இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி […]