Posted inகவிதைகள்
குரோதம்
-முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன் ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய் சடா - ரென உன் முகத்தில் வீசினேன் கதறித் துடித்தாய்…