தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

அமீதம்மாள்

Total Contribution: 160 Articles

முதுமை

ஒரு முல்லைப்பூவோடு முதியவரின் உரையாடல் ‘கொடுத்துவைத்தவள் நீ முகம் மலர்கிறாய் முதிர்கிறாய் உலர்கிறாய் உதிர்கிறாய் முடிகிறாய் நானும்தான் முதிர்ந்தேன் உலர்ந்தேன் ஆனால்....... உதிரவும் முடியவில்லை ஒட்டவும் முடியவில்லை…

பட்டைதீட்டியவன்…..

மல்லிகையை விஞ்சும் மண்வாசம் சொன்னவன் அரசியலைவிடவும் அரிசியைப்  பேசியவன் குச்சுவீட்டுக்குள் கோபுரம் கட்டியவன் வாத்து கிழித்த நீரின் கூரைநுனி மழையில் காதலைச் சொன்னவன் மண்ணில்  மழையில் பூச்சியில்…

அட!

உழைத்துச் செத்த மாட்டின்  தோலையும் உரித்து விற்றுவிடுவான் மனிதன் *** உலர்ந்து  உதிர்ந்த இலை ஆற்றோடு நகர்ந்து ஒரு கட்டெறும்பைக் கரைசேர்க்கிறது *** எந்தச் செயற்கை நுண்ணறிவுக்கும்…

அட!

தொட்டால்தான் புரிகிறது அந்த ரோஜா செடியில் பறித்ததா செயற்கையா என்று *** பெயரே முகவரியான தலைவர்களை முகவரியற்றோர் வென்றனர் *** பரம்பரை பரம்பரையாய்ய் கட்டிக்காத்த வீட்டை பேரர்கள்…

மௌனம் பேசும்

கடிகாரமின்றி கதவு தாண்டியதில்லை அன்றும் அப்படித்தான் காலையில் ஒரு திருமணம் பிறகு ஒரு நூல் அறிமுகம் மாலையில் சந்திப்பு இரவில் ஒரு விருந்து எல்லாம் முடித்து  வீடு…

கொடை

குளிர் மண்ணின்  கோசு காரட்டு கோடையின் புளி பூண்டு மிளகாய் வித்துக்களின் எண்ணெய் சத்தான கோதுமை கடலின் உப்பு எல்லாமும் சேர்ந்து ‘சமோசா’ வாகி இதோ!  என்…

பிறந்த மண்ணில் 

அன்று பிஞ்சு என்னைக் கொஞ்சிய தஞ்சை மண் இன்று என முதுமையை கொஞ்சுகிறது 70 ஆண்டுகள்   ஊர் ஊராய்ச் சுற்றியபின்  சொந்த மண்ணில் சங்கம்ம் சோழனின் நாணயம்…

அமீதாம்மாள் கவிதைகள்

மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட இல்லை இடைவெளி  அவள் சத்தமும்…

மன்னிக்கத் தெரியாவிட்டால்….

(ஈசூன் சென்ட்ரல் வீட்டுத்தொகுதி 323ல் அண்டைவீட்டுச் சண்டையில் ஒருவர் கொலை) உளிமுனையில்  உயிர்சேர்த்து சித்தமே சுத்தியலாய் தட்டித்தட்டிச் செய்த சிற்பத்தை உடைத்த மகளை தண்டிப்பானா தந்தை  மன்னிப்பு…

பணம்

பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை  எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல்  கண்டதும்…