Posted inகதைகள்
உன்னுள் இருந்து எனக்குள்
தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன். திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன் தொடங்கும் முதல் உரையாடலில் முதல் கேள்வியாக…