August 10, 2026
இரா ஜெயானந்தன். நடுத்தர வாசிகளின் அன்றாட வாழ்வின் நகர்தலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர் தி.ஜா. சமீபத்துல அவரத், "கோதாவரிக் குண்டு" சிறுகதை படித்தேன். ரத்தமும் சதையுமாக வாழும்…
July 20, 2026
இரா.ஜெயானந்தன். பத்தாவது தெரு முனையில்தான், சீத்தாராமன் வீடு. ஒரு நடுத்தர வர்க்கவாசி. சீத்தாவுக்கு கீழ் வரிசையில் இரண்டு பல் உடைந்துவிட்டது என்பதுஅந்தவீட்டிற்கேதெரியும். கடுவாய் பல்லில்…
July 13, 2026
சகியே! நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. உனக்கு வயோதிகம் வந்துவிட்டது. திண்ணையில் உட்கார்ந்து இத்தனை வருடம் தின்ற எனக்கு வரும்போகும் மனிதர்களிடம் பேசியது…
June 22, 2026
சிலர் வேலை முடிந்தவுடன் சென்றுவிடுவர். பலர் வேலையை முடிக்காமல் சென்று விட்டனர். இன்னும் பலர் முடிந்தும் செல்லாமல் காத்திருப்பர். காத்திருப்பவர்கள் தான் பரிதாபம். திண்ணையில் தனியே படுத்திருப்பர் …
May 18, 2026
ஆலமரம் காத்திருப்பதில்லை எந்த காவி வேட்டிக்கும். எவனோ என்றோ வருவான், போவான். எறும்புகள் ஊறும் நிரந்தரமாக. கன்னிமூலை கணபதி தான் காத்திருப்பார் என ஊர் கூடி தேர்…
April 6, 2026
இரா.ஜெயானந்தன். அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல. நீண்ட க்யூவின்…
March 9, 2026
-இரா.ஜெயானந்தன். வெக்காளி அம்மன் கோயில் தெருவில், "நூறுகுடம்",வீடு என்றால் என் வகுப்பு நண்பர்களுக்கு தெரியும். என்றும் வகுப்புக்கு தாமதமாக வருபவன் நூறுகுடம். வீட்டுப்பாடம்…
March 1, 2026
இரா.ஜெயானந்தன் தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியில், இரண்டாம் சரபோஜி காலம் (1798-1832.) பொன்னான காலம் தமிழ் நாட்டு மக்களுக்கு. இவர், மூன்று வேளை வயிறுமுட்ட…
February 22, 2026
இரா.ஜெயானந்தன் எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு. உடல் முழுதும் ரத்த…
February 15, 2026
இரா.ஜெயானந்தன் நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு வந்திறங்கினேன்…