தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் 
Posted in

தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் 

This entry is part 1 of 8 in the series 29 டிசம்பர் 2024

தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது.  இவரது எழுத்துக்கள், … தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் Read more

Posted in

அதுவல்ல நீ

This entry is part 9 of 10 in the series 22 டிசம்பர் 2024

தொலந்து போன  காலடி சுவடுகளை  தேடி அலையும் மனசு.  தேடாமல் தேட  நொண்டியாடி வருவான்  அவ்வப்போது.  தொலைதூர பூங்காவில்  கேட்கும்  ரகசிய … அதுவல்ல நீRead more

Posted in

மொகஞ்சதாரோ 

This entry is part 1 of 10 in the series 22 டிசம்பர் 2024

மனிதர்கள்  சந்தித்துக்கொள்ளும்  பாதையில்  சுவர்ண பட்சிகள்  வருவதில்லை. வறண்டு போன  நதிகளின் கண்ணீர்  கதையை  அவைகள் கேட்ட பிறகு  மனித வாடை  … மொகஞ்சதாரோ Read more

கவிதை
Posted in

கவிதை

This entry is part 3 of 9 in the series 15 டிசம்பர் 2024

குடைபிடி ஞாபகங்களில்  எச்சரிக்கின்றது  வயோதிகம்.  குழந்தையின்  மழலைப்போல  போய்விடுகின்றது  கால்கள்.  குளிரில்  அணைத்தப்படி செல்லும்  இளசுகளின்  உரசலில்  என் வாலிபத்தின்  விலாச … கவிதைRead more

விலாச குறிப்பு
Posted in

விலாச குறிப்பு

This entry is part 2 of 9 in the series 15 டிசம்பர் 2024

இறக்கிவிட்ட ரயில்  வெகுதூரம் சென்றுவிட்டது  சில  ஞாபக விலாசங்களோடு.  “ஏதோ நினைவுகள் மலருதே…,” பாடிய  குருட்டு பிச்சைக்காரனை  கைத்தடியில்  அழைத்து செல்லும்  … விலாச குறிப்புRead more

எழுத்தாளனின் முகவரி
Posted in

எழுத்தாளனின் முகவரி

This entry is part 8 of 11 in the series 1 டிசம்பர் 2024

முகவரி கேட்டு  அலைந்துக் கொண்டிருந்தார்  தபால்காரர்.  அவரா என்று எளனமாக பார்த்தான்  சந்தைக்காரன்.  அதோ மூலையிலுள்ள  புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் … எழுத்தாளனின் முகவரிRead more

நகுலன் பூனைகள்
Posted in

நகுலன் பூனைகள்

This entry is part 3 of 7 in the series 24 நவம்பர் 2024

நகுலன்  வீதிகளை மறந்து  வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி.  கவி, தொலை தூரத்து  பறவைகளின் பாடல் … நகுலன் பூனைகள்Read more

ரகசியம்
Posted in

ரகசியம்

This entry is part 3 of 3 in the series 10 நவம்பர் 2024

“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும்  ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.  அது எது என்ற தேடுதல்  கடவுளைச்சுற்றியோ,  இஸங்களை சுற்றியோ,  இலக்கியத்தை … ரகசியம்Read more

Posted in

மீளா துயர்

This entry is part 1 of 3 in the series 10 நவம்பர் 2024

புரண்டு புரண்டு படுத்தார்  தர்மகர்த்தா.  தூக்கம் வரவில்லை,  துக்கம் தொண்டையை அடைத்தது.  யாரிடம் சொல்லி அழுவது.  மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை.  அந்த  … மீளா துயர்Read more

மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்
Posted in

மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்

This entry is part 3 of 6 in the series 3 நவம்பர் 2024

படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும்,  சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற,  வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின்  … மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்Read more