தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது. இவரது எழுத்துக்கள், … தி.ஜானகிராமன் – 100 கடந்த, காவ்ய நாயகன் Read more
Author: irajeyanandan
அதுவல்ல நீ
தொலந்து போன காலடி சுவடுகளை தேடி அலையும் மனசு. தேடாமல் தேட நொண்டியாடி வருவான் அவ்வப்போது. தொலைதூர பூங்காவில் கேட்கும் ரகசிய … அதுவல்ல நீRead more
மொகஞ்சதாரோ
மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும் பாதையில் சுவர்ண பட்சிகள் வருவதில்லை. வறண்டு போன நதிகளின் கண்ணீர் கதையை அவைகள் கேட்ட பிறகு மனித வாடை … மொகஞ்சதாரோ Read more
கவிதை
குடைபிடி ஞாபகங்களில் எச்சரிக்கின்றது வயோதிகம். குழந்தையின் மழலைப்போல போய்விடுகின்றது கால்கள். குளிரில் அணைத்தப்படி செல்லும் இளசுகளின் உரசலில் என் வாலிபத்தின் விலாச … கவிதைRead more
விலாச குறிப்பு
இறக்கிவிட்ட ரயில் வெகுதூரம் சென்றுவிட்டது சில ஞாபக விலாசங்களோடு. “ஏதோ நினைவுகள் மலருதே…,” பாடிய குருட்டு பிச்சைக்காரனை கைத்தடியில் அழைத்து செல்லும் … விலாச குறிப்புRead more
எழுத்தாளனின் முகவரி
முகவரி கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார் தபால்காரர். அவரா என்று எளனமாக பார்த்தான் சந்தைக்காரன். அதோ மூலையிலுள்ள புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் … எழுத்தாளனின் முகவரிRead more
நகுலன் பூனைகள்
நகுலன் வீதிகளை மறந்து வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி. கவி, தொலை தூரத்து பறவைகளின் பாடல் … நகுலன் பூனைகள்Read more
ரகசியம்
“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும் ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான். அது எது என்ற தேடுதல் கடவுளைச்சுற்றியோ, இஸங்களை சுற்றியோ, இலக்கியத்தை … ரகசியம்Read more
மீளா துயர்
புரண்டு புரண்டு படுத்தார் தர்மகர்த்தா. தூக்கம் வரவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடம் சொல்லி அழுவது. மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை. அந்த … மீளா துயர்Read more
மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்
படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும், சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற, வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின் … மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்Read more