விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள். ——–‐——————————— தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். … விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்Read more
Author: irajeyanandan
தவம்
ஜெயானந்தன் நடைப்பயணத்தில் எதிர் திசையில் மழலை ஒன்று கையசைத்து மழலை பள்ளிக்கு தவழ்ந்தது. திரும்பிப்பார்க்கையில் ரோஜா மொட்டவிழ்த்து புன்னகை பூத்தது. முதல் … தவம்Read more
விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள்.
ஜெயானந்தன் தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண … விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். Read more
ஜீவனோ சாந்தி
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் … ஜீவனோ சாந்திRead more
உயிரே!
நேற்றைய நடைப்பயிற்ச்சியில் காலில் மிதிப்பட்டது, ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம் அவ்வழி நடந்தேன். வா! என … உயிரே!Read more
மழை மேகக்கவிதை
ஜெயானந்தன் உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே … மழை மேகக்கவிதைRead more
வல்லினம்
குறுக்கு வெட்டாய் பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் … வல்லினம்Read more
வாழ்க்கை
தொலைந்து போன ஒத்தை கொலுசில்தான் ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும் பத்து ரூபாயில்தான் சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது. வறண்டுபோன … வாழ்க்கைRead more
முனி
யாருமற்ற பெருவெளியில் சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம் காலதேவனின் சாட்சியாக. வரும்போகும் தலைமுறைக்கு குலதெய்வம் … முனிRead more
மோகமுள்
தி.ஜா.வின் மனதிலே குடமுருட்டி ஆற்றங்கரை வாழை,பலா,மா தோட்டங்கள் சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம் அக்ரஹாரம் இடப்பக்கம் வேளாளர் தெரு மேற்கே … மோகமுள்Read more