விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்
Posted in

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்

This entry is part 5 of 5 in the series 27 அக்டோபர் 2024

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்.  ——–‐——————————— தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  … விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்Read more

தவம்
Posted in

தவம்

This entry is part 7 of 8 in the series 20 அக்டோபர் 2024

ஜெயானந்தன் நடைப்பயணத்தில்  எதிர் திசையில் மழலை ஒன்று  கையசைத்து  மழலை பள்ளிக்கு தவழ்ந்தது.   திரும்பிப்பார்க்கையில்  ரோஜா மொட்டவிழ்த்து  புன்னகை பூத்தது. முதல் … தவம்Read more

விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 
Posted in

விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 

This entry is part 2 of 8 in the series 20 அக்டோபர் 2024

ஜெயானந்தன் தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண … விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். Read more

ஜீவனோ சாந்தி
Posted in

ஜீவனோ சாந்தி

This entry is part 6 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ஜெயானந்தன் மரத்தின் மடியில்  படுத்துக்கிடந்தேன்.  முகத்தை மூடிய புத்தகம்  கனவால் அலைந்த மனசு.  சூரியனோடு  இலைகள் கொண்ட ஸ்பரிச  ஆலோபனைகளின் சங்கீதம்  … ஜீவனோ சாந்திRead more

உயிரே!
Posted in

உயிரே!

This entry is part 2 of 6 in the series 8 செப்டம்பர் 2024

நேற்றைய நடைப்பயிற்ச்சியில்  காலில் மிதிப்பட்டது,  ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம்  அவ்வழி நடந்தேன். வா! என … உயிரே!Read more

மழை மேகக்கவிதை
Posted in

மழை மேகக்கவிதை

This entry is part 7 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

ஜெயானந்தன்  உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட  ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே … மழை மேகக்கவிதைRead more

வாழ்க்கை
Posted in

வாழ்க்கை

This entry is part 3 of 5 in the series 21 ஜூலை 2024

தொலைந்து போன  ஒத்தை கொலுசில்தான்  ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும்  பத்து ரூபாயில்தான்  சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது.  வறண்டுபோன … வாழ்க்கைRead more

முனி
Posted in

முனி

This entry is part 2 of 2 in the series 7 ஜூலை 2024

யாருமற்ற பெருவெளியில்  சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம்  காலதேவனின் சாட்சியாக.  வரும்போகும் தலைமுறைக்கு  குலதெய்வம் … முனிRead more

Posted in

மோகமுள்

This entry is part 2 of 6 in the series 30 ஜூன் 2024

   தி.ஜா.வின் மனதிலே  குடமுருட்டி ஆற்றங்கரை  வாழை,பலா,மா தோட்டங்கள்  சத்திரம், பிள்ளையார் கோவில். வலப்பக்கம்  அக்ரஹாரம்  இடப்பக்கம் வேளாளர் தெரு  மேற்கே … மோகமுள்Read more