புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம். பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர். பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும் கொண்ட … புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.Read more
Author: irajeyanandan
நாற்காலிக்காரர்கள்
இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, … நாற்காலிக்காரர்கள்Read more
புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.
இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார … புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.Read more
ஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?
இரா.ஜெயானந்தன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட … ஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?Read more
இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.
இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். … இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.Read more
கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்
“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற எல்லைகளை தாண்டிய சமூக சிந்தனையாளர், முற்போக்கு கொள்கையுடன் வாழ்ந்தவர். பெரியார் செயல்பாடுகளில் … கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்Read more
அழியா ரேகை
இரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு … அழியா ரேகைRead more
புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.
புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 – விலை – 110/= தமிழ் … புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.Read more
மௌனம் பேசுமா !
இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் … மௌனம் பேசுமா !Read more
பிஞ்சு.
இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே – உன் பிஞ்சுக் கால்களில்தான் – என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் – நீ … பிஞ்சு.Read more