Posted inகவிதைகள்
சந்தனப் பூ…..
பஞ்சு மனம் கொண்டவர்... வானத்தைச் சுருக்கி இதயத்துள் அடக்கி . ரணமனங்கள் கண்டெடுத்து மருந்திடும் மகத்துவம்..! புனிதம் குணத்திலும் புண்ணியம் மனதுள்ளும் ஒற்றைத் திரியாய் ...நின்று.. ஏற்றும் ஒளிச்சங்கிலிகள்..! புவியெங்கும் ஒளி சேர்த்து.. இருளை துரத்திய தாயே..! கோடிக்கண்கள் தேடிடும்... யாவர்…