author

சந்தனப் பூ…..

This entry is part 28 of 39 in the series 18 டிசம்பர் 2011

பஞ்சு மனம் கொண்டவர்… வானத்தைச் சுருக்கி இதயத்துள் அடக்கி . ரணமனங்கள் கண்டெடுத்து மருந்திடும் மகத்துவம்..! புனிதம்  குணத்திலும் புண்ணியம்  மனதுள்ளும் ஒற்றைத் திரியாய் …நின்று.. ஏற்றும்  ஒளிச்சங்கிலிகள்..! புவியெங்கும் ஒளி  சேர்த்து.. இருளை துரத்திய தாயே..! கோடிக்கண்கள் தேடிடும்… யாவர் கால்களும் நாடிடும்.. வெள்ளை ரோஜா உம்மைப் போற்றித் துதிகள் பேசிடும்… என்றோ அரும்பிய இயக்கம் இன்றும் வாழும் அதிசயம்..! அன்புக் கரங்கள் ஏந்தி… கருணையால் துயர்துடைத்து… கனிவாய்  தெம்பளித்து.. தொட.. விலக்கியவரைத். தொட்டணைத்தீர்..! தேசியக் […]

பார்வையின் மறுபக்கம்….!

This entry is part 37 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஒருபக்கத்தில்..! கம்பன் பயிரிட்ட தமிழ்… காளிதாசன் நிறைத்த தமிழ்.. பாரதியார் வளர்த்த தமிழ்.. கண்ணதாசன் நீந்திய தமிழ்… எதிலும் தமிழே சுதந்திரமாய்..! கவிக்கெனவே .. உதித்திட்டாயோ பாரதி…! எட்டயபுரத்தின் கதாநாயகன் நீ…! அகத்தியரும் ஔவையாரும் அருணகிரிநாதரும்.. முத்தமிழும் ஊட்டி வளர்த்ததனால்… மீசைவைத்த சூரியனாக வளர்ந்தனையோ..!!! வீரகவி வளர்த்த தமிழ்பயிர்களில் பதர்களாய் அந்நியமொழி பிரவேசம்… தமிழை உறிஞ்சி அழிக்குமோ..? பைந்தமிழின் கழுத்து நெறிகிறதோ..? பதறுவதைப் பார்த்தனையோ பாரதி..? வேரோடு அறுத்தெறியத் தமிழ்நெஞ்சங்கள்.. நாடுதே…தேடுதே…மீண்டுமுனை..! பாரினில்…தமிழ்வளர்த்த செம்மல்..! வைரத்தை வைரம்கொண்டு […]

கனவுக்குள் யாரோ..?

This entry is part 15 of 41 in the series 25 செப்டம்பர் 2011

யாரோ…என் நிழலை மிதித்துப் போனது போல்…ஒரு சிலிர்ப்பு ..! யாரோ…என் இதயத்தை இழுத்துச் சென்றது போல்…ஓர் ஈர்ப்பு..! யாரோ…என் கனவை கலைத்தது போல்…ஓர் உணர்வு..! அதனை போராட்டத்திலும் யாரோ…என்னை அழைத்தது போல்..ஒரு சுகம்..! கண்ணைத் திறந்தேன்… கனவென உணர்ந்தேன்….ஓர் வெறுமை..! ஓசை இன்றி சொல்லிக்கொள்ளாமல் இறங்கிப் போகும் ரயில் பயணி…! உறக்கத்தில் கனவு..! =============================== ஜெயஸ்ரீ ஷங்கர்…