நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நான் புறப்படறேண்ணா என்றாள் யாழினி ஏன் என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தெரிந்தது. யாழினிக்கு அந்த கடிதத்தைப் படித்த பின்பு வினோதனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அந்தகடிதம் தன்னை இலக்கு வைத்து எழுதியதைப் போன்ற உணர்வு.…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -9 யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் சொருகப்பட்டிருந்தது அந்த நாட்குறிப்பு. அது அவள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதன் மீது பதப்படுத்தப்பட்ட வெண் சாமந்தி மலர்…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு வந்து யாழினியை எழுப்பினாள். காஃபியோடு வெளியே வந்த யாழினிக்கு மற்றும் மொரு…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7

நீண்ட மண் பாதையைக் கடந்து அந்த இருண்ட பிரதேசத்தில் நிமிர்ந்து நின்றிருந்த அந்த வெள்ளை நிறக் கட்டிடத்தின் கேட் முன் நின்றது கார். காவலாளியைக்காணவில்லை. டேவிட்டே இறங்கி கேட்டைத் திறந்தான். இத்தனை தனிமையான இடத்தில் ஒரு காவலாளியையும் வைத்துக்கொள்ளவில்லை என்றால், இங்கு…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6

மார்கழி குளிர்! காகம் கரைந்து எழுப்பியது விடியலை. யாழினி மெல்ல கண்விழித்தாள். பெற்றோரின் பிரிவு ஒருவாறு பழகிப்போயிருந்தது யாழினிக்கு. சாணத்தைக் கரைத்துவாசலில் தெளிக்க, சட்டென்று குமட்டிக் கொண்டு வந்தது. ஓடிப்போய் வாழை கன்றில் வாந்தி எடுத்தாள் யாழினி. மெல்ல தலைச் சுற்றுவது…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் 5 அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. காரியம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ராகவ் வந்திருந்தான். அவன் அக்காவும் உடன் மாமாவும் வந்திருந்தார்கள். ஊதுவத்தி மணம் இன்னும் அந்த வீட்டை விட்டு சாவு மணம் அகலாதிருந்தது. ஏங்க…

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4

  மங்கலான தெருவிளக்கின் வெளிச்சத்தில் குறுகிய அந்த தெருவில் நடந்தாள் யாழினி. அவள் வீட்டின் முன் தெருமக்கள் குழுமியிருக்க, அங்காங்கே சிலர் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.   வயிற்றை பிசைந்து குடல் தொண்டையில் ஏறுவதைப் போன்று அடைத்தது யாழினிக்கு.…

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3

  கோபமா என்றான் ராகவ் ?   யாழினி பிள்ளையார் கோவிலின் சுவரில் சாய்ந்தபடி மறைவாக நின்றிருந்தாள்.   எதற்கு ?   உன்னிடம் முதலில் தெரிவிக்க வேண்டிய காதலை உங்கப்பாக்கிட்ட சொன்னதுக்கு   ச்சே இல்லை என்றாள்   என்னை…

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2

சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய் கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள்.  …
நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்]   ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -1 மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் அசைந்த சேலையை இறுகப் பற்றிய படிநடந்தாள் யாழினி. யாழினி அழகானவள். சராசரிக்கும் சற்றே உயரம்  குறைவு. நீண்ட கருங்கூந்தல்.…