சத்தியத்தின் நிறம்

சத்தியத்தின் நிறம்

    குமரி எஸ். நீலகண்டன் எரி தணலில் எஞ்சிய கரியை கரைத்தேன் கரைத்தேன் சுவரில் காந்தியை வரைந்து…. உண்மை மக்களின் பார்வையில் உறையட்டும் என்று..   காந்தி சிகப்பாக தெரிந்தார் தணல் இன்னமும் கரியில் கனன்று கொண்டே இருந்தது.  …
குறளின் குரலாக சிவகுமார்

குறளின் குரலாக சிவகுமார்

குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக்…

ஒளி மூலம்

    குமரி எஸ். நீலகண்டன்   அண்ட வெளியில் கோடிக் கணக்கான மைல்களையும் கோள்களையும் கடந்து விண்கற்களிலும் தூசுத் துகள்களிலும் சிந்தியும் சிதறியும் சிதையாமல் வந்த ஒளி மெல்லிய இமைகளின் மூடலில் ஊமையாகிப் போனது.                                                punarthan@gmail.com    

எறும்பின் சுவை

    குமரி எஸ். நீலகண்டன்   முறுக்கான கணுக்களாலும் மூர்க்கமான திடத்துடன் நெடு நெடுவாய் நிற்கிறது கரும்பு.   ஊதா வண்ணத்துள் ஒடுங்கி இருக்கிறது கோடி கோடி எறும்புகளுக்கும் அள்ளிக் கொடுக்க அளவில்லா சர்க்கரை.   பூச்சில் தெரிவதில்லை புதைந்திருக்கும்…

நிழல் பற்றிய சில குறிப்புகள்

      குமரி எஸ். நீலகண்டன்   நிழல்களின் யுத்தம் நேரிட்டப் பாதையில்… எங்கோ புயலின் மையம்…   இருட்டில் நிழல்கள் ஒன்றிணைந்தன. வெளிச்சங்கள் கொஞ்சம் விழித்த போது விழுந்த இடமெல்லாம் நிழல்களால் நீடித்தது நித்தமும் போர்.   பணிவாய்…
சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

                                             குமரி எஸ். நீலகண்டன்                                                                 சிவகுமார் ஒரு பிறவிக் கலைஞர். கலைஞர்கள் எப்போதுமே படைக்கப் படுகிறார்கள். அவர்களின் சூழலையும் அதனுள் இயங்குகிற அவர்களின் சுய உந்துதலையும் பொறுத்து கலைஞன் மாபெரும் கலைஞனாக உருவெடுக்கிறான். பழனிமலை…
நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

  குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ்…
ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

குமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை…
காந்தியின் கடைசி நிழல்

காந்தியின் கடைசி நிழல்

    மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும்…