author

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5

This entry is part 7 of 8 in the series 10 பெப்ருவரி 2019

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த தட்டச்சுப் பணிகள் இன்று மறைந்துவிட்டன. தட்டச்சு வேலைகள் எப்படி மாறி இன்றைய புதிய வேலைகளாக மாறியுள்ளது? இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து விடுமா? பரவலான வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கக் கூடும். இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

This entry is part 9 of 9 in the series 3 பெப்ருவரி 2019

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய தளங்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து, அந்த வசீகரத்தை, விளம்பரம் மூலம் பணமாக்கல். கூகிள், அமேஸான் மற்றும் ஃபேஸ்புக் இந்த வகையில் சேரும். இந்த முயற்சிகளுக்கெல்லாம் துணை போன […]

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

This entry is part 1 of 5 in the series 27 ஜனவரி 2019

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஃப்ரீமாண்ட் என்கிற ஊர்ல இருக்கறதாகக் கேள்வி” “அமெரிக்காவில கன்ஸாஸ் கிட்ட ஓர் ஊர்ல பெரிய வேலைல இருக்கான். டிசிஎஸ் அவனை அமெரிக்கா அனுப்பினாங்க. கூடிய சீக்கிரம் சுந்தர் […]

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4

This entry is part 2 of 5 in the series 27 ஜனவரி 2019

தானோட்டிக் கார்கள் என்பது இதோ, இன்று, நாளை, என்று நம்மை தினமும் அச்சுறுத்தும், ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு. நாமெல்லாம் உடனே அடுத்த வெள்ளிக்கிழமை நமது ஓட்டுனர் உரிமத்தைத் (driving license) துறந்து விடுவோமா? உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது சாலையில் நமது பாதுகாப்பா, அல்லது ஓட்டுதல் சம்மந்தப்பட்ட வேலைகளப் பற்றியதா? இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்.    

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3

This entry is part 10 of 10 in the series 20 ஜனவரி 2019

சாப்பாடு ஓட்டல் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைப்பு. கடந்த 50 ஆண்டுகளில், இந்த அமைப்பு என்ன மாற்றங்களை பார்த்துள்ளது? பல சாதாரணர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த அமைப்பு தொழில்நுட்பத்தால் எப்படி பாதிக்கப்படும்? இந்தத் துறையில் வேலைகள் தொழில்நுட்பத் தாக்கத்தால் மறைந்து விடுமா? அல்லது, குறைந்துவிடுமா? உலகில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், ஏன் இந்த அமைப்பில் வேலைகள் குறைதுள்ளது போலத் தெரிகிறது? உண்மை என்ன?

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 2

This entry is part 3 of 4 in the series 13 ஜனவரி 2019

இந்தப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் துறையைப் பற்றிய விரிவான விடியோ தொடர் உன்களுக்கு பயனளிக்கும் என்று தோன்றினால். உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இந்த விடியோவில் சொன்னதை சற்று விரிவாக நான் எழுதிய கட்டுரைகளை இன்கே நீங்கள் படிக்கலாம்:

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1

This entry is part 7 of 8 in the series 6 ஜனவரி 2019

இந்தப் பகுதியில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய பயமூட்டும் விவாதங்களை முன்வைப்போம். இத்துறையின் சில வல்லுனர்கள் இது மிகவும் அபாயம் வாய்ந்த ஒரு முன்னேற்றம் என்று சொல்லி வருகிறார்கள். இன்னும் சிலர், அப்படி பயப்பட பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார்கள். பல பாதுகாப்பு சார்ந்த முன்னேற்றங்கள் மனிதர்களிடம் உள்ள பல கட்டுப்பாடுகளை எந்திரங்களிடம் ஒப்படைத்து விடும் என்ற சந்தேகம் எழுந்தாலும், இதில் எவ்வளவு கற்பனை உள்ளது என்பதை ஆராய்ந்தால் உண்மை தெரிந்து விடும். நம்முடைய சர்ச்சைகள் […]

கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?

This entry is part 11 of 31 in the series 11 ஜனவரி 2015

  ரவி நடராஜன் வணிக நிறுவனங்களில், வேலை நீக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. பல காரணங்களுக்காகவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது, என்று ’நிறுவனங்கள்’ என்ற அமைப்பு உருவானதோ, அப்பொழுதிலிருந்து நடை பெறும் ஒரு நிகழ்வு. சிறு கடையிலிருந்து ஒரு உதவியாளரை நீக்கம் செய்வதும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் ஒருவர், நீக்கப்படுவதும், இன்று நேற்றல்ல, என்றும் உள்ள ஒரு தொழிலாளர் பிரச்னை. ராசச இந்திய கணினி மென்பொருள் […]

இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?

This entry is part 22 of 39 in the series 18 டிசம்பர் 2011

பல பெரிய மேற்கத்திய சில்லரை வியாபாரிகள் இந்தியாவின் 120 கோடி ஜன சந்தையால் கவரப்பட்டு தங்களின் வியாபாரங்களை இந்தியாவில் திறக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றன. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் இந்தியாவில் கடை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். உண்மையில் வியாபார உலகில் இது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரக் கூடிய ஒரு முடிவு. நம்மில் மிச்சமிருக்கும் சில அடையாளங்களை நீக்கிவிடும் வாய்ப்புள்ள ஒரு மிகப் […]