கிருஷ்ணா !

  உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களோடு நிற்கிறான் மூன்று வயது பார்த்திவ் ! " கிருஷ்ணா நான் பார்திவ் வந்திருக்கேன்... கண்ணை முழிச்சுப் பாரு... நான் பார்த்திவ் வந்திருக்கேன்... கனக நாசரைப் பாத்ததுபோல் என்னை பார்... " -- பக்தர்களின் சிரிப்பை…

இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மன்னார்குடி அருகில் மேலவாசல் கிராமத்தில் இவரது ஆசிரியர் பணி தொடங்கியது. தற்போது ஒரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். ' கணவனான போதும்... ' இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ' ஙப்போல் வளை '…

தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …

  62 பக்கங்களில் ' பனிக்குடம் ' வெளியீடாக 2007 - இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு ' சூரியன் தனித்தலையும் பகல் ' ! தமிழ்நதி தன் முன்னுரையில் , " கவிதை…

கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கடற்கரய் [ 1978 ] விருத்தாசலத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். ஹைதர் கான். ' குமுதம் ' இதழில் உதவி ஆசிரியரான இவர் மூன்றாவது கவிதைத் தொகுப்பாக ' கண்ணாடிக் கிணறு ' நூலைத் தந்துள்ளார். கருப்பொருட் தேர்வு…

உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி கவிதைகளை மிகவும் நிதானமாகப் படிக்க வேண்டும். நெருக்கமான சொல்லாட்சி; புதிய சிந்தனைகள் வழியாக நல்ல படிமங்களை அமைத்தல் ; சில இடங்களில் இருண்மையும் காணப்படுகிறது.சுயமான மொழிநடை சாத்தியமாகியுள்ளது. கவிதைகள் தலைப்புடன் உள்ளன. சில தலைப்பற்றவை. தலைப்பில்லாத…

வினையன் எழுதிய ‘ எறவானம் ‘ —- நூல் அறிமுகம்

  சென்ற மாதம் வெளியான புத்தம் புதிய கவிதைத் தொகுப்பு  இது ! வினையன் , கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு குடிசை வீட்டில் வசிப்பவர். அந்த வீட்டுச் சூழல் எப்படிப்பட்டது ?  அவரே சொல்கிறார். இறந்து விட்ட தகப்பன் ,…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. ஒரு பறவையின் கோரிக்கை பூங்காவின் மேற்கு மூலை நூலகத்தின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்து அந்தச் செம்போத்து சிலநொடிகள் இடைவெளியில் கத்துகிறது ! அந்த ஒற்றைப் பறவையின் கோரிக்கைதான் என்ன? அதன் தவிப்பில் மூடிக்கிடக்கின்றன அர்த்தங்கள் என் யூகங்கள் தொடர்கின்றன பிரிவின்…

காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …

" தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 - இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தொழிலாளர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். ' அசடு ' , '…

சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …

    புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கல்லூரியில் பணியாற்றும் சேதுபதி கவிஞர் மட்டுமல்ல , பட்டிமன்றப்பேச்சாளரும் ஆவார். இது அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு . " திரும்பத் திரும்ப எழுதச் சொல்லி, தொல்லை பண்ணுகிறது கவிதை. முல்லைக் கொடி பிணைத்து…

எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …

  எஸ். ராஜகுமாரன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் . கிராமம் , பெண் , இயற்கை சார்ந்த பாடுபொருட்களைக் கொண்ட இவரது கவிதைகள் எளியவை. ' வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ' என்ற கவிதையே புத்தகத் தலைப்பாகியுள்ளது. உற்று…