Posted in

காதலில் கதைப்பது எப்படி ?!

This entry is part 41 of 45 in the series 4 மார்ச் 2012

படத்துல வர்ற ஒவ்வொருத்தரும் ஆயிரம் பக்கம் வசனம் பேசறது தான் செமசொதப்பலா இருக்கு,ஒரு வேள ஜெயமோகன் தான் வசனம் எழுதுனாரோ படத்துக்கு..? … காதலில் கதைப்பது எப்படி ?!Read more

Posted in

வசந்தபாலனின் ‘ அரவான் ‘

This entry is part 28 of 45 in the series 4 மார்ச் 2012

வெயில், அங்காடித்தெரு இயக்குனர். சு.வெங்கடேசனின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது படம். கள்ளர்களையும் காவல்காரர்களையும் மையமாகக் கொண்ட கதை. வேம்பூர், மாத்தூர், … வசந்தபாலனின் ‘ அரவான் ‘Read more

கன்யாகுமரியின் குற்றாலம்
Posted in

கன்யாகுமரியின் குற்றாலம்

This entry is part 21 of 45 in the series 4 மார்ச் 2012

நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் … கன்யாகுமரியின் குற்றாலம்Read more

Posted in

வியாசனின் ‘ காதல் பாதை ‘

This entry is part 19 of 45 in the series 4 மார்ச் 2012

பரோட்டா சூரி, இந்தப் படத்திற்கு கதை எழுதியிருக்க வேண்டும். அவர்தானே அத்தனை பரோட்டாக்களையும், ஒரே வாய்க்குள் தள்ளுபவர். அப்படித்தான் இருக்கிறது படம். … வியாசனின் ‘ காதல் பாதை ‘Read more

Posted in

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘

This entry is part 23 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பத்து நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பதினாறு வகை உணவு கிடைத்த மாதிரி இருந்தது எனக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு மின்னஞ்சல். தமிழ் … ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘Read more

Posted in

வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்

This entry is part 22 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சிறகு இரவிச்சந்திரன் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதுவும் உபயம் தமிழ்ஸ்டூடியோ தான். நேற்று ( 19.2.2012) மாலை 7 … வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்Read more

Posted in

பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘

This entry is part 21 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இணையத்தில் இந்தப் படத்தின் முன்னோடியான, பத்து நிமிடக் குறும்படத்தைப், பார்த்ததாக ஞாபகம். ஆனால், அந்தச் சுவடே இல்லாமல், இதை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. … பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘Read more

Posted in

s. பாலனின் ‘ உடும்பன் ‘

This entry is part 20 of 45 in the series 26 பிப்ரவரி 2012

தமிழ்த் திரையுலகில் இப்போது ஒரு அதிர்ச்சியான டிரெண்ட் வந்திருக்கிறது. கையில் ஒரு ஐம்பது லட்சம் இருந்தால் போதும், தன் மனதில் அசைபோட்டுக் … s. பாலனின் ‘ உடும்பன் ‘Read more

Posted in

விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்

This entry is part 19 of 45 in the series 26 பிப்ரவரி 2012

விவேக் ஷங்கர், ஒரு நல்ல எழுத்தாளராக, மறைந்த நடிகர் கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டு, பரிமளித்தவர். கோபாலகிருஷ்ணன் இருந்தவரை, அவரைச் சார்ந்தே இருந்தார். … விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்Read more

Posted in

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54

This entry is part 31 of 31 in the series 19 பிப்ரவரி 2012

     samaskritam kaRRukkoLvOm 54 இந்த வாரம் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) அதாவது எதுபோன்ற, … சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54Read more