காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்

  வணக்கம், காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும். சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் - 4 பக்கங்களில்). சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை அறிமுகக்குறிப்புக்களுடன் தபாலில் அனுப்புதல் வேண்டும்.…

சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 245 ஆம் இதழ் இன்று (ஏப்ரல் 25, 2021) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: சிறுகதைகள்: தாய்மொழிகள் – எஸ். சியூயீ லு (மொழியாக்கம்: மைத்ரேயன்) ஐந்து பெண்கள் – மஹாஸ்வேதா தேவி (மொழியாக்கம் –…

உடுமலை நாராயண கவி இலக்கிய விருது

  இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது   உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர்…

தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்

  வணக்கம் #தில்லிகை    2021 ஏப்ரல் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு     பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் அயோத்திதாசர் & அம்பேத்கர் * உரை   பேரா. டி. தருமராஜ் பண்பாட்டு ஆய்வாளர்  * நிகழ்வு 10.04.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு Google Meet வழியாக நிகழும்.…

சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தேர்தல் திருவிழா – லோகமாதேவி காருகுறிச்சியைத் தேடி… - லலிதா ராம் மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர் வாசு மின்சக்தி விமானங்கள் – பானுமதி ந. புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் - கோரா கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’ …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243 ஆம் இதழ் இன்று (28 மார்ச் 2021) வெளியிடப்பட்டது. இதன் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக… - நாஞ்சில் நாடன் காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம் –…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காருகுறிச்சியைத் தேடி…   - லலிதா ராம் பரோபகாரம் – நாட்டுக்கு நாடு  (பாகம்- 5) சுந்தர் வேதாந்தம் கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்  - வித்யா அருண் காடு – லோகமாதேவி…

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக  அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய்  ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள்  மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை  எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “  என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம்  வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும்  அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர்  அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா   ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ) . . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக …

தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய  வழிக் கலந்துரையாடல்

தமிழர் உரிமைச் செயலரங்கம்தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.....காலம் - 08/03/2021 திங்கள்கிழமைநேரம்ஐரோப்பா - மாலை 19:00கனடா - ரொடண்டோ - 13:00தமிழீழம்/தமிழகம் - இரவு 23:30பங்குகொள்வோர்கெளரி கருப்பையாமனித உரிமைகள் செயற்பாட்டாளர்அவுஸ்திரேலியாஈஸ்வரி மரியசுரேஸ்தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்- ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி சுல்தானாவின்கனவு - ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன் டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது - சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை. சௌவாலி- மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா தீப்பெட்டி- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன் துக்கம்- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா…