தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல், ஜார்ஜ் ஜோசப் எழுதிய “பெருநெஞ்சன்” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வளரும் எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப் எழுதிய “பெருநெஞ்சன்” சிறுகதை. ** நிகழ்வில் கலந்து கொள்ள…

அமெரிக்காவில்திருக்குறள் ஆவணப்பட வெளியீடு

------------தமிழ் நாடு முதல்வர் திரு .மு.க.ஸ்டாலின் விழாவிற்கு வாழ்த்து செய்தி. ----------- Screenshot திருக்குறள் பற்றிய ஆவணப்படம் ஆங்கிலம், தமிழ்,இந்தி,பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் தயாராகியுள்ளது. இதன் ஆங்கில வடிவம்  "த ஏஜ்லஸ் விஸ்டம் ஆப்…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடலில், கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை 

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. •⁠  ⁠பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை  நாள் & நேரம்: …

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு” சிறுகதை. ** நிகழ்வில் கலந்து கொள்ள எழுத்தாளர்…

2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 29வது (2024) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று…

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்ற சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது.  இந்த விருது விழாவில் இணையத்தினர் எழுத்தாளர் குரு அரவிந்தன், சொற்கோ திரு. வி.என்.மதியழகன், திருமதி செல்லையா…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை.

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை. நாள் & நேரம்:  அக்டோபர்…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல் – வாஸந்தி எழுதிய “அவள் சொன்னது” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வாஸந்தி எழுதிய “அவள் சொன்னது” சிறுகதை. நாள் & நேரம்: …

கதைப்போமா கலந்துரையாடல் – புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து புதுமைப்பித்தன் எழுதிய “புதிய நந்தன்” சிறுகதை. நாள் & நேரம்: …