திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா

                         (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர்,   திருப்பூர்   641 604 .) * 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம்,…

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்                     35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16 செவ்வாய்,…

“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 158   நாள் : 03-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர்,…

கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்

கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம் 16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை வகித்தார்.…
அணுசக்தியே இனி ஆதார சக்தி

அணுசக்தியே இனி ஆதார சக்தி

நண்பர்களே,   எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய்…
அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

   ரஸஞானி - மெல்பன் "  இலங்கையில்  போருக்குப்பின்னர்  தோன்றியுள்ள இலக்கியங்கள்   மனச்சாட்சியின்  குரலாக ஒலிக்கின்றன." நான்கு   அமர்வுகளில்  நடைபெற்ற  கருத்துக்களம்                     "  போருக்குப்பின்னரான   இலக்கியங்கள்  மக்களின்  மனச்சாட்சியைத் தூண்டி  போரினால்  சீரழிந்த  நாட்டை,  சமூகத்தைக்   கட்டி  எழுப்ப  வேண்டும்…

வலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்

வணக்கம் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் இலக்கிய  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேர்காணல், சிறுகதைப் போட்டி, கலந்துரையாடல், நாடக உலகம்,  நூல்கள் மற்றும் நூலாசிரியர் அறிமுகம் என இதுவரை 14 நிகழ்வுகள் நடந்துள்ளன. பதினைந்தாவது நிகழ்வாக "வலையில்…

அவுஸ்திரேலியா  கன்பராவில்  கலை - இலக்கியம் 2016 நான்கு அமர்வுகளில் நிகழ்ச்சிகள் ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரன்  பாராட்டு -  கருத்தரங்கு நூல் அறிமுகம்  -  ஆவணப்படம்  -  குறும்படம் காட்சிகள் அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்…