வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு            ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு 'செம்பணிச் சிகரம் விருது' வழங்கப்பட்டது வந்தவாசி.டிசம்.19.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ்-க்கு புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 'செம்பணிச் சிகரம் விருது' வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர்…

பொன்னியின் செல்வன் படக்கதை தொடராது

வையவன் அவர்கள் நிதி பற்றாக்குறை மற்றும் உடல் நலம் காரணமாக இந்த படக்கதை தொடராது என்று அறிவித்துள்ளார்கள். நிறுத்தத்துக்கு வருந்துகிறோம்.

கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்

கனவு இலக்கிய வட்டம் -------------------------------------------------- டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 17/12/15 மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ…
சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சென்னையில் டிசம்பர் 16 (இன்று) சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத ராணுவத்தைப் பாரட்டியது. விழாவில் பங்கு கொண்ட கர்னல் ப்ரதீப் குமார் சென்னை வெள்ளதில், ஒவ்வொரு நகரவாசியும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ததை கவனத்தில் கொண்டு வந்தார். சென்னை…
சகோதரி அருண். விஜயராணி   நினைவுகளாக  எம்முடன் வாழ்வார்.

சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.

கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம்…

சென்னை, கடலூர் குடும்பங்களை தத்தெடுக்கும் செயல்திட்டம்..

நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன…
யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு

வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு…

எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா

(மணிமாலா)  எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற மாதம்  பாராட்டுவிழா ஒன்று ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2015…