ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்

அன்புடையீர், சித்திரைத் திருநாள்  நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 750 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு

படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு…

தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)

நண்பர்களே ஏழு ஆண்டுகளாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நேர்த்தியான சினிமாவை நோக்கி களப் பணியாற்றிக்கொண்டே இருக்கிறது. முழுக்க முழுக்க இணையத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளை தமிழ் ஸ்டுடியோ கண்டு உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அச்சு ஊடகத்தில் தமிழ் ஸ்டுடியோ இதுவரை களமிறங்கவில்லை. இந்த ஆண்டு…

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு. நாவல் பற்றிய தகவல்கள்:-   நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம் நாவலாசிரியர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா பக்கங்கள் - 218 வெளியீடு - எக்மி பதிப்பகம்…

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.…
தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா அவர்களின் படைப்பு , தமிழில்

தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா அவர்களின் படைப்பு , தமிழில்

வணக்கம். நான் தெலுங்கிலிருந்து மொழி பெயர்த்த திருமதி ஒல்கா அவர்களின் கதைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளார்கள். "ஒரு பெண்ணின் கதை"    

“எதிர்சினிமா” நூல் வெளியீடு

வணக்கம் வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர்சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன்அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலைபதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம். இடம்: JC’S Group Hall 1686…

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                 நீலபத்மம்,  தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015 அன்புடையீர், பதினெட்டாவது  “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது. (1997-லிருந்து தொடர்ந்து…

எனது நூல்களின் மறுபதிப்பு

வணக்கம். கீழ்க்காணும் என் பழைய புதினங்களைப் பூம்புகார் பதிப்பகம், சென்னை, மறுபதிப்புச் செய்துள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2   இதயம் பலவிதம் 3   வசந்தம் வருமா? 4    மரபுகள்…