எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை – மெல்பனில்  நினைவரங்கு – விமர்சன  அரங்கு

எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு

மெல்பனில்  நினைவரங்கு - விமர்சன  அரங்கு அவுஸ்திரேலியாவில்  அண்மையில்  மறைந்த  ஈழத்தின்  மூத்த இலக்கியப்படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை   ஆகியோரின்   நினைவாக  அவர்களின்  படைப்புலகம் குறித்த  மதிப்பீட்டு  அரங்கும்  எழுத்தாளர் முருகபூபதியின்   20  ஆவது   நூல்  சொல்லமறந்த  கதைகள்…

ஜோதிர்லதா கிரிஜா புத்தகங்கள் மறுபதிப்பு

வணக்கம்.  கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன.  இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன்.  நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2  இதயம் பலவிதம் 3  வசந்தம் வருமா? 4  மரபுகள்…

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015

நேரம்- பிற்பகல்-3-00 மணி இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453 அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை ட்டிஜிருடு- ஆஸ்திரேலிய பழங்குடி இசை-குமார் அம்பாயிரம் பொடோ-அஸ்ஸாமிய பழங்குடியினர் நடனம்- களரி கூத்துப்பள்ளி மாணவர் அமர்வு-2-  பிற்பகல் 3-30 மணி நூல்…

செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா

தமிழ்ஆதர்ஸ்.காம் வெளியிடும் செட்டியூர் ' பசுந்திரா சசி ' யின் " கட்டடக்காடு " நாவல் அறிமுக விழா அழைப்பிதழ்   நிகழ்ச்சி நிரல்: மங்கல விளக்கேற்றல்: தமிழ்த்தாய் வாழ்த்து: வரவேற்புரை:​​ புலவர் திரு சோம சச்சிதானந்தன் . சைவத் தமிழ்…

காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவில் தவத்திரு.பொன்னம்பல அடிகளாரின் உரை

61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. இன்றைக்கு நடிகர் நடிகையருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அந்த வயதில் அவர்கள் திருக்குறட் கழகத்தை (குறள் ) இலக்குவன்…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர்  விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்  அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்துவருகிறது. கடந்த  காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை  நடத்தியுள்ள சங்கம் - நாவல் இலக்கியம்  தொடர்பான…

பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்

வணக்கம். சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.…

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமுஎகச சார்பில் வரவேற்புக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் ச.சிவக்குமார் தலைமை வகித்தார். கவிஞர் கவிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் சோ.முத்துமாணிக்கம், ஆர்.ராஜேந்திரன் வாழ்த்துரை…