Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு
மெல்பனில் நினைவரங்கு - விமர்சன அரங்கு அவுஸ்திரேலியாவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த இலக்கியப்படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை ஆகியோரின் நினைவாக அவர்களின் படைப்புலகம் குறித்த மதிப்பீட்டு அரங்கும் எழுத்தாளர் முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகள்…