ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்

This entry is part 15 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற உள்ளது என கவியரங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார். விடுதலை எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்வு நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக ஈடிஏ […]

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடு

This entry is part 1 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  மதுரையில்…   17.08.2014 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: தருமபுர ஆதீனச் சொக்கநாதர் திருமண மண்டபம் வடக்கு மாசி வீதி,  மதுரை தொடர்புக்கு:  பொழிலன் 86080 68002                           திருமலை தமிழரசன்  99621 01000                           உமையர் பாகம்  92458 49999   ​

சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு – அக்டோபர் 11 , 12 – 2014

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

சிட்னியில் நடக்கவிருக்கும் சங்கத் தமிழ் மாநாட்டிற்கான விவரம். அன்புடன், அன்பு ஜெயா www.anbujaya.com http://tamilpandal.blogspot.com.au/

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது… இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும் ஜான் பெர்ஜரின் “வேஸ் ஆப் சீயிங்”, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிகொண்டிருக்கிறது. தவிர, ஒளிப்பதிவு தொடர்பான உலகின் மிக முக்கியமான புத்தகமான ஷாட் பை ஷாட் மொழியாக்கமும் இந்த இதழில் தொடர்கிறது. இந்த இரண்டு […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

அன்புடையீர்,   ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

ஆங்கில Ramayana in Rhymes

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சில நாள் முன் நான் தெரிவித்த ஆங்கில Ramayana in Rhymes வெளிவந்துவிட்டது. பதிப்பகத்தின் முகவரி CYVBERWIT.NET PUBLICATIONS H.I.G. 45,   KAUSHAMBI  KUNJ, KALINDIPURAM ALLAHABAD  211 011 (U.P.)http://www.cyberwit.net email  – info@ciberwit.net மிக்க நன்றி. ஜோதிர்லதா கிரிஜா

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர் நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர். ”கீதையோ கீதை” ”பைபிளோ பைபிள்” ”குரனோ குரான்” ” களத்தில் கடவுளர்கள்“ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவரின் ”பைபிளோ பைபிள்” நூல் தற்போது சிந்தனை வெளியீடாக வெளிவந்துள்ளது. ​ ”பைபிளோ பைபிள்”  — புவனன் பக்கங்கள்: 176 விலை: 90 சிந்தனை வெளியீடு 4/87, காளியம்மன் கோயில் தெரு, நந்தவனப்பட்டி திண்டுக்கல் – 624 001 அலைப்பேசி: […]

A compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

Dear Sir   Grateful if would publicize this unprecedented first publication, a compilation  of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan, also Artistic Director of Agni Kootthu (Theatre of Fire), in Singapore. Thank you.   S Thenmoli (Ms) President Agni Kootthu (Theatre of Fire) Singapore     THE GOOD, THE BAD AND THE UGLY: […]

‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது.  மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து  ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், […]

சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

சென்னை மயிலாப்பூர் பாரதியா வித்யாபவன் 21.07.2014 மாலை 6.30 மணி சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது