August 11, 2014 • By
admin
அவுஸ்திரேலியா - மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான திரு. லெ. முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் - புதிய புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6…
August 11, 2014 • By
admin
ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில்…
August 11, 2014 • By
admin
மதுரையில்... 17.08.2014 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: தருமபுர ஆதீனச் சொக்கநாதர் திருமண மண்டபம் வடக்கு மாசி வீதி, மதுரை தொடர்புக்கு: பொழிலன் 86080…
August 4, 2014 • By
admin
சிட்னியில் நடக்கவிருக்கும் சங்கத் தமிழ் மாநாட்டிற்கான விவரம். அன்புடன், அன்பு ஜெயா www.anbujaya.com http://tamilpandal.blogspot.com.au/
August 4, 2014 • By
admin
பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது... இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை…
August 4, 2014 • By
admin
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி. சித்ரா சிவகுமார்
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சில நாள் முன் நான் தெரிவித்த ஆங்கில Ramayana in Rhymes வெளிவந்துவிட்டது. பதிப்பகத்தின் முகவரி CYVBERWIT.NET PUBLICATIONS H.I.G. 45, KAUSHAMBI KUNJ, KALINDIPURAM…
August 4, 2014 • By
admin
நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர் நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர். ”கீதையோ கீதை” ”பைபிளோ பைபிள்” ”குரனோ குரான்” ” களத்தில் கடவுளர்கள்“ உள்ளிட்ட பல நூல்களின்…
August 4, 2014 • By
admin
Dear Sir Grateful if would publicize this unprecedented first publication, a compilation of three important BANNED plays by bilingual poet-playwright-director Elangovan, also Artistic Director…
ஜெயந்தி சங்கர் எழுதிய 'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்' என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ்…