நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன…
சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

  சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார்.…
வண்ணதாசனுக்கு வணக்கம்

வண்ணதாசனுக்கு வணக்கம்

    எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன்.…
கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

  செந்தில் இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற - மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான -  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்து, மனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும் ஆன தொடர்பினை அறிவியல் பாதையில் விசாரணைக்கு உட்படுத்துவதன்…
எளிய மனிதர்களின் தன் முனைப்பு

எளிய மனிதர்களின் தன் முனைப்பு

என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ----------------------------------- நடவடிக்கைகள்   ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து .....   சுப்ரபாரதிமணியன்    …

தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும். பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை  இதயவியல் ( Cardiology ),  நரம்பியல்…
படித்தோம்  சொல்கின்றோம் செய்தி  மடலுக்குள்  நீலாவணனின்   இலக்கியவாசம்

படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலை எனக்கு அப்பொழுது ஐந்துவயதிருக்கும். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். மாலைவேளையில் தாத்தாவும் நானும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவோம். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மின்கம்பத்தினைத் தொட்டுவிட்டு கடலை நோக்கி…

கள்வன் பத்து

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து…

“திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை

முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி   [வளவ. துரையன் எளிய உரை எழுதிஉள்ள “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” நூலை முன்வைத்து]   பாச்சுடர் வளவ. துரையன் பல பரிமாணங்கள் கொண்ட ஓர் அறிஞர். நவீன எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிற்றிதழ் ஆசிரியர்,…
திரும்பிப்பார்க்கின்றேன்  சுஜாதாவிடம்  நான்  கற்றதும்  பெற்றதும்  ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம்  கொண்டிருந்த  சுஜாதா

திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா

                                  முருகபூபதி - அவுஸ்திரேலியா இலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த    போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான்.…