காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை…

எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …

  எஸ். ராஜகுமாரன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் . கிராமம் , பெண் , இயற்கை சார்ந்த பாடுபொருட்களைக் கொண்ட இவரது கவிதைகள் எளியவை. ' வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ' என்ற கவிதையே புத்தகத் தலைப்பாகியுள்ளது. உற்று…
தொடுவானம்  122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..

தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..

                                                           பிரயாணத்திற்கு  இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அப்பா என்னை சிராங்கூன் சாலைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் சிங்கப்பூரின்          " லிட்டில் இந்தியா ".  இந்தியா கொண்டு செல்லவேண்டிய துணிமணிகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்கள், எலக்ட்ரானிக் சாமான்கள்…
திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன்  விஞ்ஞானிகளின்  வாழ்வையும்  பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  படைப்பாளி

திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி

முதல்  பிரதியை  சைவஹோட்டல்  வாயிலில்  வெளியிட்ட  விஞ்ஞான  ஆசிரியர் நாவலப்பிட்டியில்  படிப்பகம்  அமைத்து  இலக்கியப்பயிர் வளர்த்த  சீர்மியத்தொண்டர்   இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின்  வாழ்வையும்   பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  மூத்த  படைப்பாளி முருகபூபதி -  அவுஸ்திரேலியா நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.…

குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்

என் செல்வராஜ்                 சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது, நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில்  முன்னூறுக்கு மேற்பட்ட  கதைகளைப் பார்த்தோம். அடுத்து இரண்டு பரிந்துரை அல்லது  தொகுப்புக்களில் இடம் பெற்ற சிறுகதைகள்   எவை என்பதைப் பார்ப்போம்.  தமிழ்…

ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் 'தீராநதி' இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.   மாத இதழ் இது. ஜூன்…
முற்போக்கு  எழுத்தாளர்  சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில்  மறைந்தார்

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம்,   தேசாபிமானி…

காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு…

வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்

                                             முருகபூபதி   " இனியும்  அந்தப்புறா  வந்தால்  அதன்  மூக்கில்  விக்ஸ்  தடவுவேன்" அந்த  மூன்றரை  வயதுக்குழந்தை  சற்று  உரத்தகுரலில்  சொன்னது. " புறாவுக்கு  என்ன  நடந்தது ?  அதற்கு  தடிமன்  வந்துவிட்டதோ ?"  என்று  யோசித்தேன். சிட்னியில்…

செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது. ”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசலைத் தாங்க பதுமராக…