பாரதியின்    காதலி ?

பாரதியின் காதலி ?

  முருகபூபதி     மகா கவி     சுப்பிரமணிய     பாரதியாருக்கு     காதலி     இருந்தாளா? கவிஞர்கள்     மென்மையான     இயல்புள்ளவர்கள்.     உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு     காதலி     இல்லையாயினும்    ஒருதலைப்பட்சமாகவேனும்  காதல்     இருந்திருக்கலாம். 1882 இல்     டிசம்பர்   மாதம் 11 ஆம்   திகதி     எட்டயபுரத்தில்   சுப்பையா   என்ற  …
கோணங்கிக்கு வாழ்த்துகள்

கோணங்கிக்கு வாழ்த்துகள்

  மீட்சி என்னும் சிற்றிதழில்தான் நான் கோணங்கியின் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். அதில் அவர் எழுதியிருந்த மதனிமார்கள் கதை என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. நான் அதை மிகவும் விருப்பத்துடன் வாசித்தேன். தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் ஒரே வேகம். சொந்த ஊர் ஏக்கமும் சொந்த…
தொடுவானம் 36.  எங்கள் வீட்டு நல்ல பாம்பு

தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு

                     குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அன்பு தெரியாமல் வளர்ந்துவிட்டேன். அது கிராமமாக இருந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை என்று கருதுகிறேன். அங்கு அப்பாவுடன் வளர்ந்த பிள்ளைகள் என்னைவிட எந்த  விதத்திலும் சொகுசாக இருந்ததாகத் தெரியவில்லை. விவசாய வேலை காலங்களில் பெரும்பாலான…

தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்

    ஹார்ட் பீ டிரஸ்டிற்கு உதவ முன்வந்துள்ள பண்புடன் குழும நண்பர்கள்  ஆசிஃப் மீரான், புவனா கணேசன், மற்றும் கோகுல் குமரன் (கூகுள் ஜி) ஆகிய அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பண்புடன் குழுமத்தில் நானும் ஒருத்தி ஆகையால்…

தேவதாசியும் மகானும் (2)

  புட்ட லக்ஷ்மி அம்மாள் தன் மகளுக்கு, எவ்வளவு வெறி என்றே சொல்லக் கூடிய தீவிரத்தில், சங்கீதம், நடனம், இதிகாச புராணங்கள், சமஸ்கிருதம், உட்பட பல மொழிகளிலும் வித்வத்தை ஊட்ட முயற்சித்திருந்தாலும், அதில் ஏதும் குறை இருந்ததில்லை, தன் மரண தருவாயில்…
அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு.  ஒரு வாசிப்பு அனுபவம்

அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்

ஜெயந்தன் சீராளன் அவமானம் தாங்கிய முகத்துடன், சற்று தலை கவிழ்ந்தே இதைத் தொடங்குகிறேன். என் சகோதரனின் மனத்தில் ஆறா ரணங்களின் ரத்தம் வடிந்துகொண்டேதான் இருக்கிறது. அவனுக்கு பஞ்செடுத்து துடைத்து மருந்திட எனக்கு வக்கும் வாகும் இல்லை. அவனுக்கும் அதுவல்ல தேவை. உன்…

முத்தொள்ளாயிரத்தில் மறம்

  முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail:Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் தகுதி வாய்ந்தது முத்தொள்ளாயிரம்;. வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட முத்தொள்ளாயிரம்; சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த…
கவிதையும் நானும்

கவிதையும் நானும்

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது.…
விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி

2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு செய்துள்ளோம். கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்து வருபவர்.கல்குதிரை என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப்…
தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா

எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம்…