மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

  ரா. பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவு+ர்-10   விலங்கினின்று மாந்தனை வேறுபிரிக்கும் சில கூறுபாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனென்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. தெளிவான மொழி…
தொடுவானம்  – 35. நடுக்கடலில் சம்பந்தம்

தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்

(இளம் வயதில் அப்பா.)           தாத்தா மலாயாவுக்கு போக வர இருந்துள்ளார்  அவர்  ஜோகூர் சுல்தான் மேன்மை தங்கிய அபூபக்கரின் அரண்மனையில் தோட்ட வேலைகள் செய்துள்ளார். அப்போது சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்த பெரியப்பாவையும் அப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துச்…
ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது:     இன்குலாப் நேர்காணல்

ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்

சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ” இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது. நாமெல்லாம் சமூக மனிதர்கள்,…

தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !

  பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களை​யும் படிக்கும் போதும் ​தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப்  புலனாகிறது.   உலக நடப்புகள்  நன்மை தீமை, முரண்பாடு…
ஒரு துளி நீர்  விட்டல் ராவின் நதிமூலம்

ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்

  கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில்…
ஒரு புதிய மனிதனின் கதை

ஒரு புதிய மனிதனின் கதை

    விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால்…

சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1

  என். செல்வராஜ்   இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை 15000 க்கு மேலும் இருக்கலாம். அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அவை எத்தனை என்பதை நாம் அறிய இதுவரை வெளிவந்துள்ள பல்வேறு எழுத்தாளர்களின்…
அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்

அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்

உலகம் தோன்றிய நாள் தொட்டே அதிகாரம் என்ற ஒரு போதை ஒரு சிலரை ஆட்டிப் படைக்கிறது. அந்த அதிகாரம் என்பது இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செலுத்தப்படும்போது ஒரு அரசியலில் புகுந்து தகுதி இல்லாதவர் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து…

சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு

27.08 2014 அன்று புக் பாயின்ட் அண்ணா சாலை 160 எண் கொண்ட கட்டிடத்தில் ஆவணப்படங்கள் திரையிடல் நடந்தது இந்திய இலக்கிய ஜாம்பவான்கள் அறுவரைப்பற்றி வாழ்க்கைபடங்கள். போட்டுத்தான் காண்பித்தார்கள். சாகிதய அகாதெமியின் அழைப்பிதழ்கள் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு ஒரே நபருக்கு…
தொடுவானம்  34. சிறு வயதின் சிங்கார  நினைவுகள்

தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்

            நான் சிறு வயதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா மட்டுமே இருந்தனர். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி அங்கேயே பள்ளி சென்றார்.சின்னப் பையனாக நான் மட்டும் கிராமத்தில்…