ஏ.நஸ்புள்ளாஹ் மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம். பாரம்பரியக் கவிதைகளில் நிழல் என்பது உடல், சூரியன், நிலவு போன்ற இயற்கைச் சுடர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் மின்சார…
October 2, 2025 • By
admin
- அழகுராஜ் ராமமூர்த்தி துப்புயி லூயிஸ் சவினியன் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பாதிரியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் துப்புயி உலகப் பண்பாட்டு இயக்கம் சார்பில்…
- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய, செப்டம்பர் 24, 2005 புதன் இரவு அமெரிக்கக் கிழக்கு நேரம் 8:30 மணிக்கு, வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஷோபாசக்தியின் வாழ்க சிறுகதை இடம்பெற்றது.…
September 21, 2025 • By
admin
ஆர் சீனிவாசன் எப்போது ஒரு கட்டுரை, "தற்போது மேற்கிலிருந்து வெளிவரும் தரமான விமர்சனங்கள், மேற்கை ஒரு தனித்துவ தலைப்பாக கூடியவரை காக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவு.", என்று ஆரம்பிக்கிறதோ அந்தப் படைப்பு கலாச்சார முரண்பாடுகளை…
- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆனபின் - 1959ல் பிரசுரமான 12ஆவது…
பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் - அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. இந்தக் கதையில் முக்கியமானவர்கள் - சரஸ்வதியும் அவள் கணவனும்…
பி.கே. சிவகுமார் (ஆகஸ்ட் 20, 2025 புதன் அன்று கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய மௌனியின் மாறுதல் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கு முன் எழுதியது.) மௌனி என்கிற பெயர் என் பள்ளிக் காலத்திலேயே எனக்கு…
பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் இந்த வாரம் (ஆகஸ்ட் 27, 2025) நடத்திய செழியனின் ஹார்மோனியம் சிறுகதை கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நடந்தது. செழியனும் கலந்து கொண்டு,…
- பி.கே. சிவகுமார் அளவில் சிறியதான அசோகமித்திரன் சிறுகதைகள் கச்சிதமாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றனவோ என எண்ண வைக்கும் சிறுகதை, 1960ல் பிரசுரமான - அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம். அதேபோல் பரீக்ஷை என்றும் எழுதுகிறார். …
- பி.கே. சிவகுமார் இரு நண்பர்கள் கதையில் சைக்கிள் வருகிறது. அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி வருகிற பாத்திரம் சைக்கிள். அவர் வாழ்க்கையிலும் செகந்திராபாத் காலத்தில் இருந்து சைக்கிள் அங்கம் வகித்து வந்திருக்கிறது. செகந்திராபாத்தில் கல்லூரிக்குச்…