Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 11
அழகியசிங்கர் இப்போது நான் எழுதப்போகிற கவிதைத் தொகுதி சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்தக் கவிதைப்புத்தகத்தின் பெயர் 'சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி.' இதுவும் மணல்வீடு பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது. கவிதைகளை எழுதியவர் செல்வசங்கரன். இதில் சில கவிதைகளைக் குறித்துதான் பேசப் போகிறேன்.…