Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்
-ரவி ரத்தினசபாபதி ‘நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே. ஔவையாரின் இந்த வரிகள்தாம் இந்த நூலைப் படித்து முடித்ததும் நினைவுக்கு வந்தன. மலையோ சமவெளியோ செழிப்பான…