கவிதையும் ரசனையும் – 11

கவிதையும் ரசனையும் – 11

  அழகியசிங்கர்           இப்போது நான் எழுதப்போகிற கவிதைத் தொகுதி சற்று வித்தியாசமாக இருக்கிறது.  இந்தக் கவிதைப்புத்தகத்தின் பெயர் 'சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி.'  இதுவும் மணல்வீடு பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது. கவிதைகளை எழுதியவர் செல்வசங்கரன்.            இதில் சில கவிதைகளைக் குறித்துதான் பேசப் போகிறேன்.…
ஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்

ஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்

                      அழகியசிங்கர்                     சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “முறையிட ஒரு கடவுள்”  என்ற தொகுப்பிலிருந்து ‘தமாஷ்’ என்ற கதையைப் படித்தேன். ஆரம்பிக்கும்போது நம் முன்னால் இருப்பவரைப் பார்த்து பேசுவதுபோல் கதை செல்கிறது.          …

வளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை

                                முனைவர் ந. பாஸ்கரன் சிறுகதை, புதினம், கவிதை [மரபு, நவீனம்], கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருபவர் வளவ. துரையன். அவர் எழுதி இதுவரை வந்துள்ள நூல்களைப் பற்றிய பருந்துப் பார்வையாகும் இது. அவரின்…
அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

      இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம்…
ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

ஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 

    ஸிந்துஜா    நான் பொதுவாக யாரையும் போய்க் கட்டிக் கொள்ள மாட்டேன். அதே சமயம் கைகுலுக்க வருபவரின் கைகளைக் குலுக்குவதில் எந்தவிதத் தயக்கமும் ஏற்பட்டதில்லை. எனக்குப் பிடித்தவர்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும், என்னைத் தேடி வருபவர் களிடத்திலும்தான் நட்பு தோன்றியிருக்கிறது. எண்ணிக்கையில் இது குறைவாக இருந்தாலும்…

தோள்வலியும் தோளழகும் – வாலி

                                       இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்.  நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்” என்று திருமால் கட்டளையிட தேவர்கள்  எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின்…

தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

                                               கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள். இலக்குவனால் மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை                  அரக்கர் குலத்து அவதரித்தீர்!         கொல்…

தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்

                                                                          இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன் இந்திரனை வெற்றி கொண்டதை சூர்ப்பணகை      தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளையிட்டு…
கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்”  நெகிழன் கவிதைத் தொகுதி

கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி

அழகியசிங்கர்           நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை.  இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது.  ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை.  ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன்.  என்னால் எதை ரசிக்க முடிகிறது…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                     என்னும் சமண்மூகரும் நான்மறையோர்               ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில்           பொன்னும் பெருநம்பி குலச்சிறையும்                 போய் வைகையின் வாதுகளம்புகவே.          211 [மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்] என்று சூளுரைத்த சமணர்களும்,…