அந்திமப் பொழுது

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​ அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. ​​. அன்பினால் வருடி உயிரினால் பிரசவித்தாய் காதல் பொழுதுகளை. ​​. பார்க்காதிருந்தும் பேசாதிருந்தும் கூடாதிருந்தும் நேசத்தின் வேர் ​வாடி யிருக்க வில்லை. ​.​ ஒரு…

ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. நடு யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது…

ஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆத்ம கீதங்கள் - 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3] அந்தோ அவலம் மதலை யர்க்கு ! அவர் தேடுவது மரணத்தை தமது வாழ்வில்,…

பாலகுமாரசம்பவம்

எஸ். ஸ்ரீதுரை கடிந்து கொண்டவர்கள் கை நீட்டுகிறார்கள் – முகத்தைத் திருப்புகிறான் மனிதன், முந்திச் சிரிக்கிறது குழந்தை; புதிதாக வந்த அறிமுகம் புன்சிரிப்பு சிரிக்கிறது – சந்தேகப் படுகிறான் மனிதன், சந்தனமாய்ச் சிரிக்கிறது குழந்தை; வேற்று மனிதன் இனிப்பை நீட்டுகிறான் –…

நிலையாமை

எஸ். ஸ்ரீதுரை வாழ்க்கையின் நிலையாமை, வயசாளிகள் படும் பாடு, வசதியான ஹோம் எதுவென்ற விசாரம், அத்துவைத தத்துவம் பற்றிய அரைகுறைக் கேள்வி பதில், ‘அந்நியன்’ படப்புகழ் கருடபுராண தண்டனைகள், ஏகாதசியன்று நேரும் இறப்பின் மகிமை, கல்யாணத்தை விடவும் அதிகமாகிவிட்ட ‘காரியச்’ செலவுக்கான…
ஆத்ம கீதங்கள் -4  சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. !  [கவிதை -2]

ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     சின்னஞ் சிறுவர் மேல்நோக்கிப் பார்ப்பர் கண்குழிந்த வெளுப்பு முகத்தோடு, பார்க்கவே பரிதாபக் காட்சி ! முதுநரை வேதனை மாந்தர் சப்பி நலிவுறச் செய்வர் சிறுவர்…
அறுபது ஆண்டு நாயகன்

அறுபது ஆண்டு நாயகன்

(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் அலையடித்து வந்து அறுபது ஆண்டுகள் காணாமல் போயின. எத்தனை பாத்திரங்கள்? நடிப்பை நிரப்பி தளும்ப தளும்ப தந்தார். குலுங்க…
ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர்

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு…

மீதம் எச்சம்தான்…

தினேசுவரி , மலேசியா   அவசரத்தில் அன்பு பார்த்து மணம் ஏற்ற தருணங்கள் தகரங்களாய் மட்டுமே துருபிடித்து... நல்ல வேளை நினைவுகள் நிழலாகவும் புகையாகவும் இல்லை புதைத்துவிட ஏதுவாய்... பொன் பித்தளையாகி கறுத்து கழுத்து வரை சீழ்பிடித்து ... மீந்தது மிச்சம்…

ஆத்ம கீதங்கள் -3 குழந்தைகளின் கூக்குரல் .. ! [கவிதை -1]

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறதா ? என்னரும் சகோ தரரே ! வயதாகும் முன் துயர் மேவிடும் ! தம்தம் அன்னையர் மீதவர் பிஞ்சுத் தலைகள் சாய்ந்துள…