வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   ஆத்மாவின் ஆனந்தம்.   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       ஆத்மாவின் வெளிப்…

ஆசை துறந்த செயல் ஒன்று

“ ஸ்ரீ: “     ஆஸ்பத்திரி வாசலில் பிள்ளையார் அனிச்சையாய் நின்றன அவனின் கால்கள் என்ன வேண்டிக் கொள்வது…. குழந்தைகள் படிப்பில் சிறந்திடவும் மனைவியின் பதவி உயர்வுக்கும் தன்னுடைய பதவி இறங்காமலிருக்கவும் பாதி கட்டிய வீடு பங்களாவாகவும் பேங்க் லோன்…

வெண்சங்கு ..!

பொங்கும் ஆசைகள் பூம்புனல்  மனசுக்குள் வானமென விரிந்த கண்கள் கொண்ட ஞாபகப்  பொக்கிஷங்கள் அனைத்து உணர்வுகள் சுமந்த உயிர் மூச்சுக்கள் பாசி படிந்த சங்குகள் மண் படிந்த சிப்பிகள் கடல் நுரையின் பூக்கள் நட்சத்திர மீன்கள் கண் முழிக்கும் சோழிகள் பவழப்…

முரண்களால் நிறைந்த வாழ்க்கை

    அமுதாராம் புகை நமக்குப் பகை புண்பட புண்பட புகைத்துக்கொண்டிருக்கிறோம் குடி குடியைக் கெடுக்கும் மொடாக்குடியன்களாக மாறிக்கொண்டிருக்கிறோம் பெண்கள் நாட்டின் கண்கள் பச்சைக்குழந்தையென்றும் பாராமல் பலாத்காரம் செய்துகொண்டிருக்கிறோம் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் எல்லா வேலைகளுக்கும் இலஞ்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றோம்…

குளத்தங்கரை வாகைமரம்

    குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம்   உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது என் காலை   பனம்பழம் சுட்டது பட்டம் விட்டது பதின்மக் காதலைப் பகிர்ந்துகொண்டது நட்புகள் பிரிவுகள் முகிழ்ந்தது முடிந்தது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   ஆத்மாவின் வெளிப்பயணம்.   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     ஆத்மாவின் வெளிப் பயணம்…

அழியாச் சித்திரங்கள்

  அம்மாவிடம் பால் குடித்து உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன் விளையாடத் தவழ்ந்து வரும் நடைபாதைக் குழந்தையை துள்ளிக் குதித்து வரவேற்கிறது தெருவில் அலையும் பசுவின் கன்றொன்று….! ***     ***     *** கை நீட்டும் பிச்சைக்காரிக்கு ஏதும் தர அவகாசமில்லாமல் மின்…

பாவண்ணன் கவிதைகள்

    பூமி   நள்ளிரவில் நடுவழியில் பயணச்சீட்டுக்குப் பணமில்லாத பைத்தியக்காரனை இறக்கிவிட்டுப் பறக்கிறது பேருந்து   இருளைப் பூசிக்கொண்ட திசைகளில் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கும் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கும் மாறிமாறிப் பார்க்கிறான் அவன் நடமாட்டமே இல்லாத தனித்த…

பாவண்ணன் கவிதைகள்

    1.தீராத புத்தகம்   எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன் தன் கனவில் ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான் நினைவிலிருந்து அதன் வரிகளை மீட்டி உருக்கமான குரலில் கதைசொல்கிறான்   அந்தப் புத்தகத்தின் பெயர் யாருமே கேட்டிராததாக இருக்கிறது அதன் கதை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   தத்துவ விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      மிக்க ஆய்வுகள் செய்வேன்…